-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇஸ்லாமாபாத்தில் நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இரு தரப்பிற்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.. இருப்பினும், இரு நாடுகளுமே இப்போது அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ரெடியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சக்கட்ட பரபரப்பில் ஈரான்..! பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்கா மத்தியிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான்
சனிக்கிழமை, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு, இரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அடுத்தக்கட்ட
ஈரான் விவகாரத்தில் உள்ளே வரும் ரஷ்யா? மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை ஏற்படுத்த மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு உதவ தயாராக இருப்பதாக, ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியனிடம் ரஷ்ய அதிபர் புதின்


