-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 12.07.2026 ஞாயிறு தினக்குரல் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த சிறு பராயத்தில் பெரும் குழப்படிகாரன். ஒரு முறை தாயார் வீட்டிலிருந்து ஆளை வெளியே தள்ளி கேட்டை மூடிக்கொண்டார்.
நஜீப் நன்றி: 12.07.2026 ஞாயிறு தினக்குரல் நாம் ஈரானியத் தலைவர் அலி கமெய்னியைக் கொன்று விட்டோம். அங்கே மக்கள் மகிழ்ச்சியில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். இன்றும் இரண்டொரு நாட்களில் நாம் அங்கே


