-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉலகப் பொருளாதாரத்தின் நாடித் துடிப்பாகக் கருதப்படும் இடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில், அமெரிக்கா விதித்த கடல்வழித் தடையை ஒரு சீனக் கப்பல் வெற்றிகரமாகத் தகர்த்துள்ளது. அமெரிக்கா போர்க் கப்பல்களைத் தாண்டி
இஸ்லாமாபாத்தில் நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இரு தரப்பிற்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.. இருப்பினும், இரு நாடுகளுமே இப்போது அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ரெடியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சக்கட்ட பரபரப்பில் ஈரான்..! பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்கா மத்தியிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான்


