https://srilankaguardiannews.com
இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரு நகரம் நெருக்கடிக்கு இலக்காகி இருக்கின்றது. இதனை மூச்சுவிடத் தினறுகின்றது என்று அல்லது தள்ளாடுகின்றது நகரமுடியாது இருகிப் போய்கிடக்கின்றது என்று பல விதமாக விமர்சிக்க முடியும் இலங்கை பௌத்த பக்கதர்களின் மறக்க முடியாத ஒரு வரலாற்றுப் பதிவு என்று கூட நமக்கு இதனைச் சுட்டிக் காட்ட முடியும். இந்தியா மற்றும் சவுதி-மக்கா போன்ற இடங்களில் இப்படியாக இந்து, இஸ்லாமிய பக்தர்களின் நெரிசல்களினால் பல நூறு பேர் ஒரே நேரத்தில் மண்டுபோன பதிவுகளும் இருக்கின்றன.
“டான் பிரியசாத் குற்றச்செயல்களில் ஈடுபடாத நேர்மையான மனிதர். மொட்டு கட்சியின் ஊடகப் பேச்சாளர் மனோஜ்கமகே
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் காரணமாக, சௌதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோதி அவசரஅவசரமாக டெல்லி திரும்பியுள்ளார்.
சமூக மற்றும் அரசியல் செயற்பட்டாளர் டேன் பிரியசாத் உயிரிழந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி டேன் பிரியசாத் உயிரிழந்து விட்டதாக
வெல்லம்பிட்டியில் ஆறாம் மாடியில் மது அருந்திக் கொண்டிருந்த போது துப்பாக்கி சூடு! சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத் மீது
-நஜீப் பின் கபூர்- ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகப் பெரும் வெற்றி! மந்த புத்திக்காரர்கள் குறுயீடுதான் கரகோசம்! கடந்த ஜனாதிபதித் தேர்தலில்
சுரேஸ் சலே தொடர்பில் ரணில் ஈஸ்டர் கமிசனுக்கு அதிரடி வாக்குமூலம்.! அதிகாரிகள் கடும் அதிர்ச்சி! முஸ்லிம் அமைப்புக்களுக்கு சலே உதவி செய்தார்.!
-நஜீப் பின் கபூர்- தேர்தலுடன் ஹக்கீம் தலைமைக்கு ஆப்பு வருகின்றது! ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் அதிரடி வியூகம்! வருகின்ற மே ஆறாம் திகதி
-நஜீப் பின் கபூர்- NPP க்கும் SJB க்கும் நெருக்கமான போட்டி! ஹமீட் வாரிசு அரசியலுக்கு முற்றுப் புள்ளி! டாக்டர் மஹ்ரூபுக்குத்
நாளை ஆறு வருடங்கள் பூர்த்தி! சாரா ஜெஸ்மின் கையில் சாவி! சர்வதேச உளவு பின்னணியில்!
அசத்தி காட்டிய விஞ்ஞானிகள்! என்ன நிறம்னு பாருங்க….! மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது
ஈரானுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இது பற்றிய முக்கிய அப்டேட்டை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் கொடுத்திருக்கிறார்.
இயக்கங்கள்: மூத்த பத்திரிகையாளர் வாக்குமூலம்!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானுடன் பணியாற்றிய நபர் ஒருவர் தானே முன்வந்து குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் சரணடையவுள்ளதாக பொது
ஈரான் தனது இராணுவ வல்லமையை தற்போது அமெரிக்கா மற்றும் இல்ரேலுக்கு எதிராக தெஹ்ரானில் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
கிட்டுப் பூங்கா… தேர்தல் பரப்புரை அனைத்து (12) சபைகளையும் கைப்பற்றுவோம் -NPP- தமிழ் அரசியல் கட்சிகள் கலக்கம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்ட 13 பக்க அறிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேசத்தை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
டிரம்பின் புது யோசனையால் அமெரிக்காவுக்கு மேலும் சிக்கல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கனிமங்களுக்கு கூடுதல் வரியை விதிக்க டிரம்ப் ஆலோசித்து வருவதாக
கதை திசைமாறுகின்றதா? முன்னாள் முஸ்லிம் அமைச்சர் கைதாகிறார்? . ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பு…. உள்ளக தகவல்கள்.!
வேட்பாளர்களின் உரிமைகள் சபைகளின் செயல்பாடுகள் கேட்டுப்பாருங்கள்.! ******** எதிர்கட்சி என்று ஒன்று கிடையாது அதனால் அங்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மே 6ஆம் திகதி முழுமையாக நடத்தி முடிப்பதற்குத் தேர்தல்
இலங்கையில் ஒற்றை கண் பார்வை இழந்த பெண் சிறுத்தை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயமொன்றை இந்திய
20 நாட்கள் தலைமறைவாகி இருந்த தேசபந்து நீதிமன்றத்தில் ஆஜராகி பின்னர் பிணையில் விடுதலையாகி இருக்கின்ற இந்த நேரத்தில் அவர் மீண்டும் காணாமல்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரை
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி தந்த சீனாவை தவிர்த்து, 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு
வான்வழி தாக்குதலில் 23 பேர் பலி காசா: பாலஸ்தீனத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காசாவில் மிகப்பெரிய பகுதிகளை தனது
அஸ்திவாரத்தையே அசைத்து விட்டதே! சீனாவின் மத்திய வங்கி தங்கள் நாட்டின் பணமான யுவான் வீழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளது.
நாட்டு மக்களின் அபிலாஷையுடன் மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து புதிய யாப்பு உருவாக்கப் பணிகளை மேற்கொள்வோம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய
“நாம் இன்று தொடங்கி, ஒவ்வொரு வாரமும் ஒரு ஏவுகணை நகரத்தை வெளியிட்டால் கூட, இரண்டு ஆண்டுகளில் அது முடிவடையாது. அத்தனை ஏவுகணை
ஏப்ரல் 9, புதன்கிழமை (இன்று) முதல் சீனப் பொருட்களுக்கு 100 சதவிகிதத்துக்கும் அதிகமான இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்கா அமலாக்கிய நிலையில்,
”ஈரானுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். வரும் சனிக்கிழமை ஈரானுடன் மிகப்பெரிய உயர்மட்ட சந்திப்பு நடைபெறும்” என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியும், இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரி செய்யும் முயற்சிகள் கிடையாது! தேர்தலில் அதிக தாக்கங்கள் வரும்! நவீன உலகில் பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதியாக