-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 31.05.2026 ஞாயிறு தினக்குரல் கிளிப்பிள்ளைகளுக்கு நாம் எதனைச் சொல்லிக் கொடுக்கின்றோமோ அதனைத்தான் அவை பேசும் உச்சரிக்கும் அதற்குத் தானாக சிந்தித்துப் பேச முடியாது. அது போலதான் நாம்
நஜீப் நன்றி: 31.05.2026 ஞாயிறு தினக்குரல் 1.பசில் ராஜபக்ஸ மீது பல வழக்குகள். அதில் ஒன்று+1 தொடர்பில் நீதி மன்றம் பிடியாணை. அதனால் அமெரிக்காவில் தனது இருப்பிடத்திலிருந்து பசில் தலைமறைவாம்.
மத்திய கிழக்கில் இப்போது போர் உச்சத்திற்கு போய் இருக்கிறது. தற்காலிக அமைதி ஒப்பந்தம் இருந்தாலும் கூட ஈரானுக்கு பிரஷர் போடும் வகையில் நள்ளிரவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த தாக்குதலுக்கு


