-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreசாக்கடையில் மிதந்த கோடிக்கணக்கான தங்கம், வெள்ளி! சுவிட்சர்லாந்து நாட்டின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த சாக்கடை நீரில் ஒவ்வொரு ஆண்டும்
நஜீப் நன்றி:26.07.2026 ஞாயிறு தினக்குரல் கோட்டாவுக்கு எதிராக அவரது சகோதரி (பிரீதி ராஜபக்ஸ) மகன் மாலகா சந்ரதாச கொழும்பு மத்திய ஊழல் மோசடிப் பிரிவில் அதிரடி வாக்குமூலம் ஒன்றைக் கொடுத்திருக்கின்றார்.


