-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஈரானுக்கு பறந்த பாகிஸ்தான் டீம்! அடுத்து என்ன நடக்கும்? ஈரான்-அமெரிக்கா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த, பாகிஸ்தான் டீம்
டம்மி பீஸ் ஆன அமெரிக்க கடற்படை! ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டிருப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார். எனவே, ஈரான் நோக்கி எந்த கப்பலும் போக முடியாது, அங்கிருந்து எந்த கப்பலும்
மீண்டும் பேச்சு நடத்துவது பற்றி டிரம்ப்! இரண்டு வார கால போர்நிறுத்தத்தின் போது இரானின் பொருளாதார உயிர்நாடியை முடக்குவதை இந்த முற்றுகை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரான் போரை முடிவுக்குக் கொண்டு
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு 3.5 பில்லியன் டாலர் வைப்புத்தொகையை திருப்பித் தருவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சௌதி அரேபியாவிடம் கடன் வாங்குவது உட்பட ‘அனைத்து வழிகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன’ என்று பாகிஸ்தான்
வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்க அரசிடம் வெனிசுலா நாட்டின் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளையும் உடனடியாக விலக்கக் கோரியுள்ளார். செவ்வாய்க்கிழமை டெல்சி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில்,


