ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமடைந்தனர் என்று தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் காபூலின் 9-வது போலீஸ் மாவட்டப் பகுதியில் அமைந்துள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மற்றும் சிகிச்சை மையத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மருத்துவமனையின் பெரும்
Read More


