https://srilankaguardiannews.com

இராக்கில் அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த ஆறு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க
ஈராக்கில் வெடித்த அமெரிக்க விமானம்.. ஈரான் போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானங்களுக்கு, எரிபொருளை நிரப்பும் பணியில்
அமெரிக்க சமீபத்தில் நடத்திய தாக்குதலில், ஈரானில் சுமார் 150 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டனர். இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1.6 கோடியை நிவாரண
நஜீப் பின் கபூர் இராணுவ ரீதியில் நம்பர்வன் அமெரிக்க. இரண்டாம் இடம் ரஸ்யா. மூன்றாம் இடம் சீனா. நான்காம் இடம் இந்தியாவுக்கு.
இராக்கில் அமெரிக்கா செய்தது இப்போது பின்னடைவு தருமா? ஜெர்மி போவன்-சர்வதேச ஆசிரியர் அமெரிக்க அதிபர் ஒருவர் எழுச்சிக்கு அழைப்பு விடுத்துவிட்டு, அது
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வெடித்த மோதல் இப்போது பிராந்திய மோதலாக மாறும் அபாயத்தில் இருக்கிறது. வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான்
ஈரானின் தலைவராக இருந்த காமெனி சமீபத்தில் கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது மகன் ‘மொஜ்தபா காமெனி’, புதிய தலைவராக பொறுப்பேற்றிருந்த நிலையில், தற்போது
நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த ‘ஷாக்’ வார்னிங் மத்திய கிழக்கில் பற்றி எரியும் இஸ்ரேல் – ஈரான்
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.. எக்ஸ் தளத்தில் அலி லாரிஜானி
மக்களை நடைபிணமாய் மாற்றும் கொடூரம் .. உச்சகட்ட பரபரப்பு! மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்
வெறுமென இஸ்ரேல் மீது மட்டும் ஈரான் தாக்குதல் நடத்தவில்லை. மாறாக பக்கத்து நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்கள் மீதும், அமெரிக்காவுக்கு
ஒரு வாரமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானில் உள்ள இலக்குகளைத் தாக்கி, வான்வழியாகப் போரை நடத்தி வருகின்றன. விரைவில் தரைப்படை இறக்கப்படுமா? இருக்கலாம்.
மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரான் தனது ராணுவத் திறனைப் பற்றி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நஜீப் நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல் சில தினங்களுக்கு முன்னர் மரணமான புரட்சிகர பத்திரிகையாளர் விக்டர் ஐவன் அவர்களின் முதலாவது ஞாபகார்த்த
நஜீப் பின் கபூர் நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல் எவரும் பேசாத பல தகவல்கள் கட்டுரையில் பதிவாகி இருக்கின்றது போரை ஆரம்பிக்க
நஜீப் நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல் சில தினங்களுக்கு முன்னர் இந்திய உயர் ஸ்தானிகரை முன்னாள் ஜனாதிபதி ரணில் சந்தித்திருக்கின்றார். அப்போது
நஜீப் நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு தொன்நூறு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு
நஜீப் நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல் 1.கிளங்கன் வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதி சடலத்தின் மீது துஸ்பிரயோகம் செய்தவர்களுக்கு நடவடிக்கை அமைச்சர் நளிந்த
நஜீப் நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல் இந்திய-விசாக்கப்பட்டணத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பங்குகொண்டு நாடுதிரும்பிக் கொண்டிருந்த நேரம் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஈரான்
ஈரான் தேசத்தின் அசைக்க முடியாத சக்தியாக கருதப்பட்ட 86 வயது உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அதிகாரம் ஒரு விநாடியில்
ஈரானில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் இராணுவ மற்றும் நிர்வாக முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரத்தையும் ஈரானிய
சுமார் 70 ஆண்டுகால உழைப்பு. பல ஆயிரம் கோடி டாலர் முதலீடு. நவீன ஆயுதங்கள், பிரம்மாண்டமான கட்டமைப்புகள், ‘யாரும் அசைக்க முடியாது’
ஈரானில் கண்ட்ரோலை எடுக்கும் மௌஜ்தபா கமேனி.. புதிய சுப்ரீம் லீடராக மறைந்த கமேனி ஈரான் நாட்டில் இப்போது போர் வெடித்துள்ள சூழலில்,