முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் பற்றி முஸ்லிம்களும் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் தெரிந்துதான் வைத்திருக்கின்றார்கள். இதில் ஞானசார தேரர் உதய கம்மன்பில போன்ற தேரர்கள் முக்கிய பங்கு வகித்திருந்தனர். அதே நேரம் மஹிந்த-கோட்டா காலத்தில் இது உச்சம் தொட்டிருந்தது. ஆனால் இதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் தேரரும் இருந்திருக்கின்றார்.! ஈஸ்டர் தாக்குதலில் முஸ்லிம்களை பாவித்தது தொடர்பில் துவான் சுரேஸ் சலே
Read More


