Popular

சௌதி:  ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட்!

நாட்டில் உள்ள லட்சக்கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்போவதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது. சௌதி அரேபியா, நாட்டின் மில்லியன் கணக்கான ஒட்டகங்களுக்கு பாஸ்போர்ட்களை

இந்தியா உடன் விளையாட முடிவு –  வீரர்கள் கூறுவது என்ன?

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து

வங்கதேச தேர்தலை இந்தியா இம்முறை அஉற்றுநோக்குவது ஏன்? 

வங்கதேசத்தின் பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத் தேர்தலை இந்தியா எதிர்பார்ப்பு மற்றும் கவலையின் அசாதாரண கலவையுடன் கவனித்து வருகிறது என்பது டெல்லியில்

குரல் தரும் குறுஞ்செய்திகள்

நஜீப் நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல் 1.வரும் 2029 ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக மொட்டு நாமலை பிரகடனப்படுத்த  கபீர் தமது வேட்பாளர்

“அமெரிக்க தளங்கள் குறி வைக்கப்படும்” -இரான் 

இரான் தாக்கப்பட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் குறிவைக்கப்படும் என அமெரிக்காவுக்கு இரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. யுஎஸ்எஸ் ஆபிரகாம்

ஈரான்:அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற.. நர்கெஸ் முகமதிக்கு 6 ஆண்டுகள் ஜெயில்!

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கெஸ் முகமதிக்கு ஈரான் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. குற்றங்கள் செய்ய ஒன்று

அதிகாரிகள் தான் எதிரணி!

நஜீப் நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல் இன்று இந்த அரசுக்கு அரசியல் எதிரிகள் எவரும் இல்லை என்ற நிலை. சஜித் மற்றும் நாமல்

மக்கள் வீதிக்கு வருவார்கள்!

நஜீப் நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல் இந்த என்பிபி. அரசுக்கு என்னதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் கொடுத்தாலும் அந்தப் பெரும்பான்மை பலத்தை

அர்ஷ NGO முகவரா!

நஜீப் நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல் சஜித் அணிக்குள் இப்போது கடுமையான முறுகல் நிலை. அர்சத டி சில்வா நடவடிக்கைகள் சஜித்துக்கு இசைவாக

லசந்த கொலை ஆதாரங்கள்!

நஜீப் நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல் சனத் பாலசூரிய: ‘WHO IS LASANTHA’ யாரிந்த லசந்த நூல் ஆசிரியர். தற்போது ஜேர்மனியில் வசிக்கின்றார்.

சட்டம் யாவருக்கும் சமம் கதை நிஜமா!

-நஜீப் பின் கபூர்- நன்றி:08.02.2026 ஞாயிறு தினக்குரல் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவன் என்று ஒருவன் இருக்க வேண்டும் என்பதற்கு சக்தி வாய்ந்த

புதினின் வலதுகரம்.. ரஷ்யாவின் ராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு!

உடலை துளைத்த குண்டுகள் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர்

ஷியா மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு..

 தொழுகைக்கு போன 15 பேர் பலி.. பதற்றத்தில் பாகிஸ்தான் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா இஸ்லாமியர்களின் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை

ஜி ஜின்பிங் உடன் போனில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்.. !

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். வர்த்தகம், எரிசக்தி, தைவான், ஈரான் மற்றும்

டி20: பாகிஸ்தான் புறக்கணிப்பது பற்றி அந்நாட்டு முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் என்றும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக எந்தப் போட்டியிலும் விளையாடாது என்றும் கூறியுள்ளது. இந்த மாதம்

ஜனாதிபதி செயலகம் முன்பாக உண்ணாவிரதம் இருந்த இறுதி நபரும் வைத்தியசாலையில்..

ஜனாதிபதி செயலகம் முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 பேர்களில் கடைசி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தரும் நேற்றிரவு வைத்தியசாலையில்

வேடிக்கை பார்க்கும் தமிழர்!

நஜீப் நன்றி:01.02.2026 ஞாயிறு தினக்குரல் ஒரு சமூகத்தின் விமோசனம் அந்த இனத்தில் வாழ்கின்ற புத்திஜீவிகள் மற்றும் இளைஞர்களின் செயல்பாடுகளில் தான் தங்கி