நஜீப் நன்றி: 03.05.2026 ஞாயிறு தினக்குரல் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியாக இதுவரை கருதப்படுகின்ற சஹ்ரன் ஹசீம் மற்றும் ஞானசாரத் தேரர் இந்த இருவரையும் நெறிப்படுத்தி அவர்களுக்கான ஏற்பாடுகளை இராணுவப் புலனாய்வுத் துறையினர்தான் செய்து கொடுத்திருந்தது. இது பற்றி கோட்டை நீதி மன்றத்தில் கடந்த புதன்கிழமை சொல்லப்பட்ட போது இதற்கு என்ன ஆதாரங்களை வைத்திருக்கின்றீர்கள் என்று நீதிபதி அங்கு கேள்வி எழுப்ப, அதற்கு
Read More


