மத்திய கிழக்கில் இப்போது போர் உச்சத்திற்கு போய் இருக்கிறது. தற்காலிக அமைதி ஒப்பந்தம் இருந்தாலும் கூட ஈரானுக்கு பிரஷர் போடும் வகையில் நள்ளிரவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விடிய காலையில் ஈரானும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மீண்டும் ஒரு போர் வெடிக்கும் அபாயம் உருவாகி இருக்கிறது. வளைகுடாவில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்க
Read More


