பாகிஸ்தானின் ஹவேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரின் வீடியோ பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (எல்ஓசி) அப்பால் இந்திய பாதுகாப்புப் படையினரின் காவலில் இருப்பது காட்டப்பட்டுள்ளது. ஜீஷான் என்ற இளைஞர் மாயமானது குறித்து அவரது தந்தை உள்ளூர் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார் ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா மாவட்ட
Read More


