சனிக்கிழமை, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு, இரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்ய வேண்டியிருந்தது. ஏப்ரல் 12 அன்று, தெஹ்ரானின் புரட்சி சதுக்கத்தில், ‘ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டே உள்ளது’ என்று எழுதப்பட்டிருந்த ஒரு பிரமாண்டமான விளம்பரப் பலகைக்கு முன்னால், ஒரு
Read More


