ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையே 2 வாரம் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தான் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் வான்வெளி பரப்பில் நவீன ரக ட்ரோனை பறக்கவிட்டதாகவும், அதனை சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த போர் நிறுத்த மீறல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதியில்லை
Read More


