நஜீப் நன்றி:15.02.2026 ஞாயிறு தினக்குரல் மக்கள் ஆணையால் என்பிபி அதிகாரத்துக்கு வந்ததும் இதனால் இனவாதிகள் அங்கு பட்டுப்போய் பலயீனமாகி இருப்பதும் தெரிந்ததே. இந்த நேரத்தில் மீண்டும் அபேராமாவில் இனவாதிகள் அனைவரும் ஒன்று கூடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. எனவே நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது பட்டுப்போன அரசியல் சக்திகள் இந்த அமர்வுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைக்க நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. பேரின முற்போக்காளர்-புத்திஜீவிகளும்
Read More


