-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreரணில் கைது: எந்தவிதமான சட்ட முரண்பாடுகளும் அதில் கிடையாது. சட்டத்தரணியும் பேராசிரியருமான பிரதீபா மானாமஹேவா விளக்கம். அத்துடன் குற்றத்துக்கு வழக்குத்தாக்கல் செய்வதிலும் எந்தச் சிக்கல்களும் இல்லை.
-நஜீப்- நன்றி 24.08.2025 ஞாயிறு தினக்குரல் முஸ்லிம்கள் சுமந்திரன் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார் ஹக்கீம். மு.கா. கோட்டையான காத்தான்குடியில் கூட அது நடக்கவில்லை. அது