தகவல் தந்தால் 25 லட்சம்  பரிசு! 

ரம்புக்கனை, கொட்டவெஹர ரஜமஹா விகாரையில் தங்கப்பெட்டிகளை திருடிய சந்தேகநபர்கள் தொடர்பில் சரியான தகவல்களை வழங்கும் நபருக்கு பெரும் தொகை பணப்பரிசு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி, சந்தேகநபர்கள் தொடர்பில் சரியான

இலங்கையில் பாணின் விலை 400 ரூபா!

இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கோதுமை மாவுக்கு

பிரேசில் வெள்ளம், சரிவு 127 பேர் பலி

பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. ரியோ டி ஜெனிரோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபொலிஸ் நகரத்தில் 6 மணி

தாலிபனின் கட்டுப்பாட்டு! கம்பீர தலைமுறை!! பிள்ளைகளுக்கு கல்வி தரும் பெண்!

இத்தனை நாளும் ரத்தக்கண்ணீர் வடித்து கொண்டிருந்த ஆப்கன் மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஒரு சம்பவம் ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது..! ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே தாலிபான்களை, அந்த நாட்டு பெண்கள்

அகமதாபாத்  குண்டுவெடிப்பு :  38 பேருக்கு தூக்கு தண்டனை

2008ம் ஆண்டின் அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது இந்த

இருவரின் மரண தண்டனையை சிங்கப்பூர் அதிபர் ஹலிமா நிறுத்தினார்

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், 2010ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற இருவரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தார். மலேசியாவைச் சேர்ந்த பௌசி ஜெஃப்ரிடின் மற்றும் சிங்கப்பூரைச்

இந்திய தூதரகம் முன் குவைத்தில் ஹிஜாப்புக்கு ஆதரவாக போராட்டம்

குவைத் இந்திய தூதரக அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ‘அல்லாஹு அக்பர்’ (இறைவனே மிகப்பெரியவன்) என்ற பெயரில் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். இந்தியாவில் மத

ஞானசாரர் முன் அலி சப்ரி,  தெரிவித்த கருத்துக்கள்

-ஏ.ஆர்.ஏ.பரீல்- ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான செய­லணி முஸ்லிம் சமூ­கத்தை மாத்­திரம் இலக்கு வைப்­ப­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிறு­வப்­ப­ட­வில்லை. நாட்டில் பல்­வேறு தனியார் சட்­டங்கள் அமு­லி­லுள்­ளன.இந்­நி­லையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தை

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித்தவும் விடுதலை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (18) உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க

காணியால் ஏற்பட்ட சர்ச்சை! ஜனாதிபதி கோட்டபாயவுக்கும் மேயருக்கும் இடையில் முறுகல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் மாத்தறை மேயர் ரஞ்சித் யசரத்னவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாத்தறை மாநகர சபைக்கு சொந்தமான கொட்டவிலவத்த என்ற

1 551 552 553 554 555 613