-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஎந்த நாட்டில் தெரியுமா? இதை படித்ததும் நீங்கள் ஆச்சரியப்படலாம். இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியையும் நீங்கள் எழுப்பலாம். ஆம், இது உண்மை தான். ஒரு லிட்டர் பால், பிரட்
இரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் “மத்தியஸ்தர்” பங்கு குறித்து, இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் வியாழக்கிழமை சந்தேகம் எழுப்பியுள்ளார். இரானுடனான போர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட புதிய பதிவு, ஈரான் போர் சூழலை மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரானுடன் நாளை பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமைதிப்
வளைகுடாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நிலவிய போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வளைகுடாவில் மெல்ல அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த அமைதி


