-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையே 2 வாரம் போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தான் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் வான்வெளி
இறுதியாக, நிதானமான முடிவுகள் தான் வெற்றி பெற்றுள்ளன. குறைந்தபட்சம் இப்போதைக்கு வெற்றி பெற்றுள்ளன எனக் கூறலாம். வாஷிங்டன் நேரப்படி 18:32 மணிக்கு, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில்,


