-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் பின் கபூர் நன்றி: 24.05.2026 ஞாயிறு தினக்குரல் எந்த ஒரு நாடாக இருந்தாலும் அங்கு ஒரு அரசாங்கம் இருக்கும் அதற்கென ஆட்சியாளர்கள் இருப்பார்கள். அத்துடன் அரச அதிகாரிகள் நிருவாகத்தை
நஜீப் நன்றி: 24.05.2026 ஞாயிறு தினக்குரல் வருகின்ற நாட்களில் வரலாற்றில் என்றுமில்லாத அளவில் இந்தியாவில் பெரிய பொருளாதாரப் சூறாவளி வீசப்போகின்றது. இதனால் பெரிய அழிவுகள் நடக்கும். இப்படி எச்சரித்து வருகின்றார்
நஜீப் நன்றி: 24.05.2026 ஞாயிறு தினக்குரல் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர் சுமந்திரன் தனது அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளைப் பாவித்து வருகின்றார். இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமந்திரன் மீது சுமத்தி


