-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 26.04.2026 ஞாயிறு தினக்குரல் மாகாணசபைத் தேர்தல்களை அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்ததும் கட்சிகளுடன் பேசிவிட்டு நடாத்த அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. அதன்படி முதலில் வடக்குக் கிழக்குத் தேர்தல்தான்
வடகொரியாவில் இருந்து தப்பி ஓடிய 9 பேர்! வடகொரியாவில் இருந்து ஒரு குடும்பம் தப்பி சென்றுள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 10 ஆண்டுகளாக திட்டமிட்டு சினிமாவை மிஞ்சும் அளவிற்கு திக்திக்
பாகிஸ்தானில் இன்று ஈரான் அமெரிக்கா இடையே இரண்டாம் கட்டமாக அமைதி பேச்சுவார்த்தை நடக்க இருந்தது. இந்த நிலையில் திடீரென அமெரிக்காவில் இருந்து பேச்சுவார்த்தை குழுவினர் பாகிஸ்தான் செல்லாமல் திரும்பினர். அதே


