சிறுநீரக மோசடி சம்பவ சந்தேக நபருக்கு விளக்கமறியல்

கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் அப்பாவி ஏழைகளின் சிறுநீரகங்களை மோசடி செய்த சம்பவத்தின் முகவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, பொரளை தனியார் மருத்துவமனையொன்றில் ஏழை மக்களை ஏமாற்றி சிறுநீரகங்களைப் பெற்று

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்குக்கு பிணை?

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோருக்குக் கடுவலை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. இருவருக்கும் கடுவலை நீதிமன்றத்தால்

ரணில் பசில் அழைப்புக்கள்;!

-நஜீப்- மீண்டும் எதிரணியில் இருக்கின்ற பலர் ரணிலின் கரத்தைப் பலப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அரசுக்குத் தாவ இருக்கின்றார்கள். அவர்களுக்கு அமைச்சுக்கள் ஒதுக்கப்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று

 போதைப்பொருள், கோதுமை மாவாக மாறும் விநோதம்

கைப்பற்றப்படும் ஹெரோயின்கள் பெரும்பாலும் கோதுமை மாவாக மாறுவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும்

குஜராத்தில் பாஜக, இமாச்சலில் காங்கிரஸ்: தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகள்  என்ன?

குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகியவற்றின் சட்டப்பேரவைகளுக்கு நடந்த வாக்குப்பதிவுக்குப் பிந்தைய தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதில் பிரதமர் நரேந்திர மோதியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஆளும் பாரதிய

உள்ளேயும் வெளியேயும் கோமாளிகள்!

-நஜீப்- நாடாளுமன்றதில் ஒரே ஒரு ஆசனத்தை வைத்திருக்கும் ஜனாதிபதி ரணில் வார்த்தைகள் மீது மிகுந்த விசுவாசத்தில் மூத்த தமிழ் தலைமைகள் இருப்பது அனைவரும் அறிந்த செய்தி. இதே ரணிலை நல்லாட்சியில்

ரணில் தொடர்பில் பசில்: பகிரங்க மன்னிப்பும் கோரினார் !

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில்  ராஜபக்ச தெரிவித்தார். 

IND vs BAN: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது.187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 46 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி,

ஒரே நபரை, ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்ட இரட்டை சகோதரிகள்

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அக்லுஜ் எனும் பகுதியில் இரட்டை சகோதரிகள் ஒரே நபரை, ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ரிங்கி

ரூபாய் காசும் ரணில் பேச்சும்!

-நஜீப்- தற்போது நமது பணமாகிய ரூபாய் காசு உலக அரங்கில் செல்லாக்காசாகி வருகின்றது. இது ஆட்சியாளர்கள் நமது பொருளாதாரத்தை வழிநடாத்திக் கொண்டு வந்த ஒழுங்கு முறையால் நடந்த அழிவு. ஆட்சியாளர்களே

1 498 499 500 501 502 688