-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமன்னிப்பு கேட்ட இஸ்ரேல் தூதர் நடாவ் லபிட் இயக்கிய படங்கள் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளும் பெற்றுள்ளன. தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தி திரைப்படம் இந்திய சர்வதேச
கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த போது தனது கணவருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலானி பிரேமதாச, தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதாக சுற்றுலா இராஜாங்க
பெற்றோரால் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்ட ஆதிலா நஸ்ரின், ஃபாத்திமா நூரா ஆகிய இரு பெண்களையும் கேரளாவின் நீதிமன்றம் சேர்த்து வைத்தபோது இருவரும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தனர்.
தோஹா : ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று இரண்டு அதிர்ச்சி தோல்விகளை பலமான அணிகள் சந்தித்தது. உலக கால்பந்து தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி, தரவரிசையில்
குஜராத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குத் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் வரும் டிச. 1 மற்றும் 5ஆம் தேதிகளில் இரண்டு
-நஜீப்- போருக்குப் பின் அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கம் செய்வது தொடர்பில் சர்வதேசத்தையும் இந்தியாவையும் இங்கு வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களையும் ஏமாற்றுவதில் இலங்கை ஆட்சியாளர்கள் தொடர் வெற்றிகளை பெற்று வந்திருக்கின்றார்கள். தனக்கு
-நஜீப்- களுத்துறை நாவலப்பிட்டி புத்தளம்-ஆரச்சிக்கட்டுவ ஆகிய இடங்களில் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவைகள் பிறப்பெடுப்பது போல் மொட்டுக் கட்சியை உயிர்ப்பிக்க ராஜபக்ஸாக்களுக்கு விசுவாசுமான அடியாட்கள் எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப்
உலகின் வலிமையான அணுசக்தி ஆற்றலை பெறுவதே தங்கள் நோக்கம் என்று வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார். ஹ்வாசாங்-17 என்ற ஏவுகணை பரிசோதனையை வடகொரியா சமீபத்தில் வெற்றிகரமாக செய்து முடிந்தது. அந்நாட்டின்
அல்ஜீரியாவில் சமூக ஆர்வலர் ஒருவர் தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 49 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அல்ஜீரியாவை சேர்ந்தவர் பென் இஸ்மாயில்
-நஜீப்- நாடு பொருளாதார நெருக்கடிக்கு இலக்காகி இருக்கின்ற இந்த நேரத்தில் நாட்டில் எந்தத் தேர்தல்களும் கிடையாது. பொருளாதார நிலமை சீரான பின்னர்தான் இனி நாட்டில் எந்தத் தேர்தலாக இருந்தாலும் நடாத்தப்படும்


