முன்னாள் நீதவானுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

காலி நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதவான் டி.எஸ்.மெரிஞ்சி ஆராச்சி என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று -02- தலா 5 ஆண்டுகள் என 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கி

 “என்னை தீவிரவாதியாக மாற்றுவதே.. தந்தையின் விருப்பம்”.. -பின்லேடன்

தன்னை ஒரு பெரிய தீவிரவாதியாக உருவாக்குவதே தனது தந்தையின் விருப்பமாக இருந்தது என்று சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் உமர் பின்லேடன் கூறியுள்ளார். உலகிலேயே தலைசிறந்த ராணுவத்தை கொண்டிருப்பதாக

நந்தலால் ஜனாதிபதியாகும் கதை!

-நஜீப்- நமது மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ ஜனாதிபதியாகும் கதை இது. அரசியல்வாதிகள் வாய்க்கு வந்தபடி எதையும் பேசலாம்.! நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரப்பிரசாதங்களைப் பாவித்து  எந்த பொய்களை வேண்டுமானாலும்

உக்ரைன் – ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர புதினை சந்திக்கத் தயார் -பைடன்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்கத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்

“ஒபாமாவிடம் இப்படி கேட்பீர்களா?” –  நியூஸி. பிரதமர் ஜெசிந்தா ஆவேசம்

பின்லாந்து பிரதமர் சன்னா மரின், நியூஸிலாந்துக்கு அரசியல் ரீதியாக பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, ஆக்லாந்தில் இன்று (வியாழக்கிழமை) பின்லாந்து பிரதமர் சன்னா மரின் மற்றும் நியூஸிலாந்து பிரதமர் ஜெசிகா

FIFA 2022: | பிரான்ஸை வீழ்த்தி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியோடு வெளியேறியது துனிசியா

நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் அணியை 1-0 என வீழ்த்தி உள்ளது துனிசியா. இது அந்த அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க

இலங்கைக்கு  போதைப்பொருள் கடத்தல்: தி.மு.க உறுப்பினர்கள் இருவர் கைது

1630.8 (SL.RU) கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற திராவிட முன்னேற்றக்கழக அரசியல்வாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை கடந்த 26ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

20 அடி உயரத்தில் கேமரூன் வீரர் அடித்த நம்ப முடியாத கோல்!

மிக அருகிலேயே எதிரணியின் கோல் கீப்பர் நிற்கிறார். சில மீட்டர் தொலைவில் கோல்வலை இருக்கிறது. அப்போது கேமரூன் வீரர் வின்சென்ட் அபூபக்கர் செய்தது என்ன தெரியுமா? தலைக்கு மேலே சுமார்

 “அல்லாஹ்” எங்கே? ஃபிபா உலகக் கோப்பை சர்ச்சை!அமெரிக்கா- ஈரான் முறுகல்! 

ஃபிபா கால்பந்து உலகக் கோப்பையில் பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்து வரும் நிலையில், ஈரான் தற்போது புதிய எதிர்ப்பு ஒன்றை பதிவு செய்துள்ளது. 2022 ஃபிபா கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து

ஓநாய்-மனித நோயால்  பாதிப்பு: 17 வயது மாணவர்! 

“சின்ன வயதிலிருந்தே எனக்கு இப்படித்தான் முடி இருக்கிறது. கண்ணில் முடி விழும், சாப்பிடும் போதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும். மருத்துவரிடம் காட்டியபோது, இப்போதைக்கு இதற்கு சிகிச்சை எதுவும் இல்லையென்று கூறிவிட்டார்.

1 499 500 501 502 503 688