நீண்ட நாட்களுக்கு எரிவாயு இல்லை -லிட்ரோவின்

நாளையதினமும் எரிவாயு விநியோகம் செய்யப்படமாட்டாது என லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, 24, 25,

கோப்: அதிரடித் தகவல்கள்!

-நஜீப்- தற்போது கோப் குழு அமர்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. அதில் சொல்லப்படுகின்ற பல தகவல்கள் அதிர்ச்சியான செய்திகளாக அமைந்திருக்கின்றன. அங்கு கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் போது தமது

74 வயதில் O/L பரீட்சை எழுதிய சந்திரதாச!

இலங்கையில்  74 வயதுடைய முதியவர் ஒருவர்  க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு  இன்று தோற்றியுள்ளார். நெலுவ – களுபோவிட்டியன பகுதியில் வசிக்கும் கலன் கொடகே சந்திரதாச என்ற  வயோதிபரே இவ்வாறு பரீட்சைக்குத்

21:ஜெயிப்பது ராஜாக்கள்தான்!

-நஜீப்- ஜனாதிபதி அதிகாரங்களை விட்டுக்கொடுக்கப் போகின்றார். இரட்டைப் பிரசைகளுக்கு அரசியல் செய்ய முடியாதவகையில் திருத்தங்கள் 19து பிளஷாகி 21 என வருகின்றது. என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் நமக்கு வரும்

வாழைப்பழம்: ஜாக்கிரதை!

அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாக வாழைப்பழம் உள்ளது. ஒவ்வொரு வகையான வாழைப்பழத்திலும் எண்ண முடியாத அளவிற்கு நோய்களை பாதுகாக்கும் ஆற்றல் அடங்கியுள்ளது. இந்த வாழைப்பழமானது கோடை காலத்திலும் சரி,

சர்வதேசம் கைவிரிப்பது ஏன்.?

-நஜீப்- இலங்கை தெளிவான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்ளாத வரை நாம் புதிதாக கடன்களை வழங்குவது தொடர்பான எந்தத் தீர்மானங்களுக்கும் வரவில்லை என உலக வங்கி அறிவித்திருக்கின்றது. ஆனால்

கோட்டா மாளிகை முற்றுகை! பொலிஸார் பதற்றம்  

ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலிமுகத்திடலில் கோட்டகோகம எதிர்ப்புத் தளம்

குடிமக்கள் முதுகில் குத்திய ரணில்!

-நஜீப்- தனக்குச் சர்வதேசத்தைத் தெரியும். தன்னிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் பொருளாதார நெருக்கடியை சீராக்கித் தருவேன் என்று பிரதமர் பதவியை பிடுங்கிய ரணில், இன்று நெருக்கடி கடந்த காலத்தைவிட மோசமாக இருக்கும்

19க்கும் 76க்கும் ‘லவ்’

 இத்தாலியில் 18 வயது இளைஞர் ஒருவர், 76வயதான பெண்ணின் மீது கொண்டுள்ள காதல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்தவர் 19 வயதான கியூசெப் டி’அன்னா. இவரை டிக் டாக்கில்

அலி சப்ரி: போலியான கைதுகள்?

புத்தளத்தில் இடம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சின்தக மாயா துன்ன மற்றம் அலி சப்ரி றஹீம் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என்பன சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக புத்தளம் பொலீஸாரினால்

1 496 497 498 499 500 611