மதுபானம் ; போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் காண பொலிஸார் புதிய கருவியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன

பாகிஸ்தானுக்கு பில்கேட்ஸ் விஜயம் 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை சந்தித்த புகைப்படத்தை, தனது அதிகாரப்பூர்வமான சமூகஊடகத்தில் வெளிட்டுள்ளார். இந்த சந்திப்பு குறித்து அவர், “என்னுடைய அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு

ஈஸ்டர் தாக்குதல் சாட்சியங்களை ஒழிக்கும் அரசாங்கம்:பேராயர்

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காது எனவும் புதிய அரசாங்கத்தின் கீழாவது நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்க நேரிட்டுள்ளதாகவும் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர்

அமைச்சர் வீட்டு மின் கட்டணம் 1 கோடி 20 லட்சம் ரூபா – மின்சார சபை

அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சாரக் கட்டணம் 1 கோடி 20 லட்சம்  ரூபாவை எட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். கிருலப்பனை சரணங்கர வீதியிலுள்ள அமைச்சரின்

ஹக்கீமை தள்ளி வைக்கவும்

–நஜீப்– சில தினங்களுக்கு முன்னர் கல்முனையில் சஜித் அணியினர் கூட்டம் ஒன்று  நடந்திருக்கின்றது. அதில் கொழும்பில் இருந்து பல தலைவர்கள் வந்து பங்கு பற்றி இருக்கின்றார்கள். கூட்டத்தில் பேசிய பிரதேச 

 ‘இஸ்லாத்தில் ஹிஜாப் அவசியமான ஒன்று இல்லை’ – கர்நாடக அரசு வாதம்

“இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை ஒன்றும் அல்ல. எனவே ஹிஜாப் அணிய விதித்த தடை, அரசியல் சாசன சட்டம் 25-ஐ மீறுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது” என்று கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில்

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் சாத்தியம்? அமெரிக்கா

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் தீவிரமாக இருந்தால், சில நாட்களில் ஒப்பந்தம் சாத்தியமாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்து வருகிறது. இதில் பிரான்ஸ், பிரிட்டன், சீனா, ஜெர்மனி, ரஷ்யா

சவுதி: 30 பெண் ரயில் ஒட்டுநர்கள்

சவுதி அரேபியாவில் பெண் ரயில் ஓட்டுநர்களுக்கான 30 பணியிடங்களுக்கு 28,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து அரபு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், “கடந்த ஓர் ஆண்டாக அதிவேக ரயில்களை இயக்க

சர்வதேச தலைவர்கள் உளவு பார்க்கப் பட்டதை அம்பலப்படுத்திய சவுதி பெண் ஆர்வலர்

மென்பொருள் வாயிலாக சர்வதேச தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதை, சவுதி அரேபிய பெண் ஆர்வலர் அம்பலப்படுத்தியது எப்படி என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், சமூக

A/L தமிழ்மொழி மாணவருக்கு பாரிய அநீதி !

-ஹஸ்பர்- தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த (உயர்தர) உயிரியல் பாட வினாத்தாளில்தமிழ்மொழி மூல மாணவருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் இதற்கான பரிகாரங்களைக் காண வேண்டும் என திருகோணமலை

1 550 551 552 553 554 613