சட்டம் படித்தவர் என்பதால் மட்டும் சுமந்திரனால் தீர்வை பெற்றுத்தர முடியுமா?

சட்டம் படித்துள்ள எம்.ஏ. சுமந்திரன் (M.A.Sumanthiran) மூன்று மொழிகளையும் சரளமாக பேச கூடியவர் எனப்தால் நாடாளுமன்றத்தில் பேசி அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பார்  என்று சுமந்திரனுக்கு ஆதரவான சிலர் கூறுகின்றனர்

வாசு பவித்திர மோதல்

-நஜீப்- ஜனாதிபதி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஜீ.ஆரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார். தனது பிரதேசத்தில் கிரிஎல்ல என்ற பொலிஸ் நிலையத்தில் தனக்கு வேண்டிய ஓஐசி

74,000 கோடி கடன் – மேலும் வழங்க வேண்டாம்: மத்திய வங்கி

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது, இலங்கையின் இரண்டு அரச வங்கிகளிலும்  37 பில்லியன் டொலர் ( 74, 000 கோடி  ரூபாய்) கடனில் உள்ளதால், மேலும் கடன் வழங்க வேண்டாம் என

‘சிறுபான்மையின மத சுதந்திரத்தை அழிக்காதே’ கவனயீர்ப்பு போராட்டம்

-புத்தளம் நிருபர் ரஸ்மின்- இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (20) புத்தளம் – கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது. புத்தளத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களின்

அரசுக்கு சர்ச்சை ஏற்படுத்திய கம்மன்பில

சீனாவில் இருந்து தேசிய கொடி இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்து தொடர்பில் ஆராய்வதாக பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின்

வருவது பசிலா நாமலா?

–நஜீப்– 2024 ல் நடக்கின்ற ஜனாதிபத் தேர்தலுக்கு ராஜாக்கள் மத்தியில் தற்போது பனிப் போரொன்று துவங்கி இருக்கின்றது என்று அந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருகின்றது. தற்போய ஜனாதிபதி ஜீ.ஆர்.

ஜெனிவாவுக்கான அரசின் பதில் 22.02.2022 ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷல், இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள ஆவணத்திற்கு எதிர்வரும் செவ்வாய் கிழமை பதிலளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இலங்கை

பிரபலங்கள் வழக்குகளிலிருந்து இப்படித்தான் விடுதலையாகின்றனர்!

அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் அவர்களுக்கு எதிரான வழக்குகளிலிருந்து விடுதலையாவது நீதிபதிகளின் தவறினால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். வழக்கு குறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பொலிஸார், சட்ட

இலங்கை “சட்டமா அதிபர்” குறித்து ஐ, நா, அதிருப்தி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் 17 பக்க அறிக்கையில் இலங்கை மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதில்,முதன் முறையாக சட்ட அதிபர் சுதந்திரமாக செயற்படவேண்டும் என்ற குற்றச்சாட்டும்

நட்சத்திர ஹோட்டலில் மனைவியிடம் வசமாக சிக்கிய இளம் அமைச்சர்

அரசாங்கத்தின் இளம் அமைச்சர் ஒருவர், கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரண்டு பெண்களுடன் தங்கி இருப்பதை அறிந்த அவரது மனைவி ஹோட்டலுக்கு சென்று தாக்கியத்தில் அமைச்சரின் கண்ணுக்கு

1 548 549 550 551 552 612