இலங்கை: மனம் திறந்த புதிய அமெரிக்கத் தூதுவர்

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாக இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் நேற்றைய தினம் இட்டுள்ள பதிவில் அவர் இந்த

பாலியல் வழக்கு; UKஇளவரசர் ஆண்ட்ரூ ரூ.120 கோடி தருகிறார்

வாஷிங்டன் : பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ, தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியவருக்கு, 120 கோடி ரூபாய் இழப்பீடு தந்து வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பாவைச்

அவமானப்படும் பசில்!

அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் குறித்து சமூக ஊடகங்களில் அதிகம் விமர்ச்சிக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிழையான முறையில் ஆங்கிலம்

தேர்தல் வாக்குறுதி: வெப்பநிலை குறைக்கப்படும்!

சென்னை வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டில் தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., கணபதியின் மனைவி ஹேமலதா போட்டியிடுகிறார். இங்கு, அ.தி.மு.க., சார்பில் பகுதி செயலர் கந்தன் என்பவரது மனைவி சுமதி போட்டியிடுகிறார்.

ஈஸ்டர் தாக்குதல்! ஹேமசிறி விடுதலை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை

ஒலிம்பிக் ஊக்கமருந்து பரிசோதனை எப்படி நடக்கிறது?

15 வயதான ரஷ்ய ஃபிகர் ஸ்கேட்டர், கமிலா வலீவா, ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த போதிலும், குளிர்கால ஒலிம்பிக்கில் தொடர்ந்து போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார். இது, விளையாட்டு வீரர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்காக

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு என்ன நேர்ந்தது?

இந்தியாவின் அகதிகள் முகாமிலிருந்து 20 சிறுவர்கள் உள்ளடங்கலாக 89 இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அகதிகளின் உரிமைகள் தொடர்பான ஆசிய பசுபிக் வலையமைப்பு, தற்போது அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்றும் கேள்வி

ஜெனிவாவில் இலங்கை சந்திக்கப்போகும் சவால்கள்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தம்மை காப்பாற்றிக்கொள்ள , இலங்கை அரசாங்கம் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இதில் இந்தியா உட்பட்ட நாடுகளுடன் இலங்கை அரசாங்கம்

300 ரூபாவை தாண்டும் US டொலரின் பெறுமதி!

இந்த வருட இறுதிக்குள் அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபாவை தாண்டும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  கொழும்பு சிங்கள

ஜாமியுல் அஸ்ஹர் SDEC நிருவாகிகள்-2022

இன்று 16.02.2022 ம் திகதி புதன் கிழமை  கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரி   அதன் வருடாந்த அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டத்தை நடாத்தியது. கல்லூரியில் அமைந்துள்ள அஷ்ரஃப் கேட்போர்

1 552 553 554 555 556 613