சஹாரா பாலைவனத்தில் லாரி பழுதாகி  குடிநீரின்றி தாகத்தால் 49 பேர் பலி

சஹாரா பாலைவனத்தின் தொலைதூரப் பகுதியில், வடக்கு நைஜரில் தங்களை ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி நின்றதைத் தொடர்ந்து குறைந்தது 49 பேர் தாகத்தால் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் அதிகாரிகளால்

சிறுவர்கள் துஸ்பிரயோகம்!

நஜீப் நன்றி: 07.06.2026 ஞாயிறு தினக்குரல் இந்த நாட்டில் 40000 வரையிலான சிறுவர் துஸ்பிரயோகங்கள் பற்றி பதிவுகள் இருக்கின்றன. ஆனால் இதனை விட இரு மடங்குக்கும் அதிகமான பாலியல் துஸ்பிரயோகங்கள்

முதுகில் குத்தும் தயாசிரி!

நஜீப் நன்றி: 07.06.2026 ஞாயிறு தினக்குரல் மொட்டுக் கட்சியினர் நாடு தழுவிய கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் சஜித் விசிரிகள் சிலர் நாமும் ஏதாவது செய்ய வேண்டும்.

அனுரவுக்கு மாற்றீடு தேடும் எதிரணிகள்!

நஜீப் பின் கபூர் நன்றி: 07.06.2026 ஞாயிறு தினக்குரல்  நீதிமன்றில் சுரேஸ் சலேக்கு ஒஸ்கார் விருது கூட கிடைக்கும் என வாதம்! மாகாண சபைத் தேர்தலை தள்ளிப் போட்டால் அனுரா

கம்மன்பில புதிய நாடகம்!

நஜீப் நன்றி: 07.06.2026 ஞாயிறு தினக்குரல்  வருகின்ற மாகாணசபைத் தேர்தலில் அனுர தலைமையிலான என்பிபி ஒரு மகாணசபையையாவது வெற்றி கொள்ளுமாக இருந்தால் தான் அரசியலில் இருந்து நிரந்தரமாக வெளியேறுவதாக சவால்

1 5 6 7 8 9 641