-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநன்றி: 19.07.2026 ஞாயிறு தினக்குரல் நெருங்கி வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க சில அரசியல்வாதிகள் முடியுமான வரை விரைவில் அரசைக் கவிழ்த்துவிட துடிக்கிறார்கள். இதில் சாமர, தயாசிரி முக்கியமானவர்கள். தம்மை உள்ளே
நன்றி: 19.07.2026 ஞாயிறு தினக்குரல் 1.சிறைச்சாலை கிளர்ச்சி பற்றி இப்படி ஒரு கருத்து நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. உள்ளே வர இருப்போருக்கு வசதி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ளும் ஏற்பாடாம்.! 2.சிறுபான்மை கூட்டணிக்கு


