-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇன்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அபாயகரமான சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. அப்போது திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள் என்று ஜப்பான் எச்சரிக்கை கொடுத்திருந்தது. அனைத்து
ஈரானுடன் நெருக்கமானதால் அமெரிக்க உளவுத்துறை வார்னிங் அமெரிக்காவுடன், பாகிஸ்தான் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர், டிரம்புடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில்
ஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவராக விளங்கிய அயதுல்லா அலி காமெனி, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் உயிரிழந்து பல வாரங்கள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் அவரது உடலை
நஜீப் நன்றி: 19.04.2026 ஞாயிறு தினக்குரல் நிலக்கரி இறக்குமதியில் பெரும் மோசடியை என்பிபி. அமைச்சர் குமார ஜயகொடிசெய்திருக்கின்றார். இது தொடர்பான நம்பிக்கை இல்லாப் பிரேணை கொண்டு வந்து அதில் எதிர்க்
ஈரான் 20, அமெரிக்கா 23.. யூ-டர்ன் அடித்த சரக்கு கப்பல்கள ஈரான் ராணுவம் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் தலைவர்கள்,


