சமூக ஊடகங்கள்: பொலிஸார் கடும் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். தேர்தல் நாட்களிலும் தேர்தலுக்குப் பின்னரும்

புலமைப்பரிசில் பரீட்சை சர்ச்சை: பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானம்!

சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்துச்செய்வது தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஐந்தாம் தர

இறுதிக்கட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்து அவசர தொலைபேசி அழைப்புக்கள்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ள நிலையில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்குள் இந்தியாவின் இறையான்மை கேள்விக்குறியாகும் என்ற அச்சத்தில் சஜித் பிரேமதாசவை வெற்றியடைய வைக்கும்

அனுபவம் பற்றிய முட்டால்கள் கதை

NPP பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு அனுபவம் இல்லாத காரணத்தால் ஆட்சி செய்ய முடியாமல் போகும் என்ற ஒரு கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. முன்பு அனுர வெற்றி பெற மாட்டார் என்று

அனுரவுக்கு-திசை காட்டிக்கு வாக்களிப்பது எப்படி?

இந்தத் தேர்தலில் அப்படி வாக்களிக்கலாம் இப்படி வாக்களிக்கலாம் என்று கதைகள் சொல்லப்பட்டாலும் வழக்கமான புள்ளடியில் வாக்களிப்பதுதான் ஆரோக்கியமானது. கடந்த காலங்களில் 99 சதவீதமானவர்கள் இப்படித்தான் வாக்களித்திருகின்றனர். இலக்கங்களில் வாக்களிக்கப் போய்

தப்பியோடுவோரும் அடக்கி வாசிப்போரும்

21ம் திகதி நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் முடிவுகளை முன்கூட்டித் தெரிந்திருக்கும் ஊழல் பேர்வளிகள் தற்போது நாட்டில் இருந்து தப்பியோட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருகின்றனர் நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் நடப்பது

நாளையும் மறுதினமும் என்பிபி எடுக்கும் முக்கிய தீர்மானங்கள்!

-யூசுப் என் யூனுஸ்- ஜனாதிபதி செயலாளர் யார் ஆளுநர்கள் பட்டியல் அமைச்சுக்களின் செயலாளர்கள் தேர்தல் பரப்புரைகள் முடிந்து தற்போது ஓய்வாக இருக்கின்ற என்பிபி தலைவர்கள் நாளையம் மறுதினமும் தமது தலைமையகத்தில்

அகுரண  PMJD ஒரு தரப்பினர் NPP க்கு ஆதரவு

இன்று அகுரண பிரதேச சபையில் அதிகாரத்தில் இருப்பது PMJD தலைமையிலான அணி. அதன் தவிசாளர் இஸ்திகார் இமாமுத்தீன். 2024 ஜனாதிபதித் தேர்தலில் அவர் ரணில் விக்கிரமசிங்ஹவை ஆதரிக்கின்றார். அதே நேரம்

அனுர ஞாயிறு (22.09.2024) மாலை 9 வது ஜனாதிபதியாக பதவி ஏற்கின்றார்-

தேர்தலே இன்னும் நடைபெறவில்லை. அப்படி இருக்க அனுர எப்படி ஜனாதிபதியாக பதவி ஏற்பது என்று குமுறுகின்றவர்களும் இருப்பார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தி செயல்பாட்டாளர்கள் தமது வெற்றியில் மிகவும் நம்பிக்கையுடன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஹரிணி பிரதமர்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதமர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ( Vijitha Herath ) தெரிவித்துள்ளார். செப்டெம்பர் 21ஆம் திகதி

1 5 6 7 8 9 280