-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅவருக்கு என்ன நடந்தது! சிமேந்து தரையில் நெழிந்தார்! இப்போது போக(து)ம்பற சிறையில்!
கண்டி மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு விண்ணப்பித்த பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பாததும்பற பிரதேச சபை SLMC மற்றும் UNP வேட்புமனுக்கள் அடக்கம்…! கடந்த முறையும் இதே போன்று பாததும்பற
-நஜீப் பின் கபூர்- ஜனாதிபதி மற்றும் எல்பிட்டிதேர்தலுக்கு சமாந்திரமான முடிவுகள்! 90 வீதத்துக்கும் மேலான வட்டாரங்களில் அரச தரப்பு வெற்றி! கொழும்புMC கண்டிMC யாழ்ப்பாணம்MC கடும் போட்டி! வேட்புமனு கையளிக்கப்பட்டு
-யூசுப் என் யூனுஸ்- விண்ணப்பித்த கட்சிகள் அல்லது குழுக்கள் கண்டி நகர சபை 13 கங்கவட்ட கோரள பிரதேச சபை 08 வத்தேகம நகர சபை 08 பாதம்பற பிரதேச
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் இந்த உத்தரவைப்
“இறுதி எச்சரிக்கை” பறந்த புது வார்னிங்! உச்சக்கட்ட பதற்றம் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடரும் நிலையில், இப்போது காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. காசாவில் சமீபத்தில்
-எம்.மனோசித்ரா- கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கிவிட்டு முன்னோக்கிப் பயணிக்க முடியாது. இம்தியாஸ் பாகீர் மாக்கர் விவகாரம் மாத்திரமின்றி கட்சியின் உள்ளக மட்டத்தில் இன்னும் பல விவகாரங்கள் உள்ளன. இதன் பின்னணியிலுள்ள காரணிகள்
பொலிஸ் அரச கட்டுப்பாட்டில் இல்லை! ரணில்-ராஜபக்ஸாக்கள் செல்வாக்கா இது! பொலிஸ் நாடகம்… மக்கள் கடும் கோபத்தில்! அனுர அரசை மீறிச்செயல்படும் பொலிஸ்!
இன்று நீதி மன்றத்தில் என்ன நடந்தது? அதிரடித் தகவல்கள் மொழிபுரிகின்றவர்கள் கேட்டுப் பாருங்கள்…!
ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அதிர்ச்சி ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனத்தின் டெலிவரி கவுன்டரில் வழங்கிய சூடான டீ கொட்டியதில், இடுப்பு பகுதியில் காயமடைந்தவருக்கு, 435 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின்