பிபின் ராவத்-பாஜக குரல் :விமர்சனம்

  இந்திய பாதுகாப்பு படைகளின் மூத்த அதிகாரியான முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் புதன்கிழமை அன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.2019ஆம் ஆண்டு முப்படைகளின் தலைமைத் தளபதியாக

கஷோக்ஜி கொலை: சௌதி காவலர் கைது

ஜமால் கஷோக்ஜி சௌதி அரசின் தீவிர விமர்சகராக இருந்தார்.பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சௌதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.செவ்வாய்க்கிழமை அன்று பாரிஸில்

ஹெலிகாப்டர் விபத்து : பிந்திய தகவல் தளபதி பலி!!

நீலகிரி மாவட்டத்தில் இந்திய விமான படையின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 7 பேர் இறந்த நிலையில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் இருவரது உடல்களை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி

இனவெறியை எதிர்த்தவர் மரணம்

  தென் ஆப்ரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடி நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இப்ராகிம் இஸ்மாயில் உடல் நலக்குறைவால் காலமானார்.தென் ஆப்ரிக்காவில் வசித்த இந்திய வம்சாவளியைச்

வலியில்லாமல் சாக இயந்திரம்

தற்கொலை செய்துகொள்வதற்கு என கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி அளித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பிரபலமான கருணைக்கொலை ஆர்வலர் டாக்டர் பிலிப் நிட்ச்கே சில ஆண்டுகளுக்கு முன்பு

வாரத்தில் நாலரை நாட்கள் மட்டுமே வேலை: UAE

வார வேலை நாட்களை 4.5 நாட்களாக மாற்றியுள்ள ஐக்கிய அரபு எமீரேட்ஸ், வார விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையாகவும் மாற்றி உள்ளது. இது தொடர்பாக

ஜெர்மன் புதிய சான்சலர் -ஓலாப் ஸ்கூல்ஸ்

ஜெர்மன் சான்சலராக ஒலாப் ஸ்கூல்ஸ் தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் பதவி விலகினார். ஜெர்மனியில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கல் கட்சி பின்னடவை சந்தித்தது.

நஜீப் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை -நீதிபதி கண்டனம்!

  மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நீதிமன்றம் ஒரு காபி ஷாப் அல்ல என்பதை கடுமையாக நினைவூட்டியது. அப்துல் கரீம் அப்துல் ஜலீல் தலைமையிலான

பிரியந்த நிகழ்வு – 100,000 டொலர் குவிந்தது

படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பிரஜையான பிரியந்த குமாரவின் குடும்பத்திற்காக சியல்கோட் வர்த்தக சமூகம் 100,000 அமெரிக்க டொலர் நிதியை திரட்டியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். மறைந்த இலங்கை பிரஜை

பிரியந்த குடும்பத்திற்கு  இழப்பீடு

பாகிஸ்தான் சியால்கோட் நகரில் சித்திரவதைக்குட்படுத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தொழில் அமைச்சர் நிமல்

1 545 546 547 548 549 553