-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகூட்டணி ஒன்றினை அமைத்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியதாக வெளியான செய்திகளை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது. ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியுடன்
-ஜஹங்கீர்- கடந்த 16ம் திகதி நாம் பதிவிட்டிருந்த ஒரு செய்தி தொடர்பாக ‘ஜாமியன்ஸ்’ என்ற வட்சப் குழுவினர் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர். அந்த செய்தியின் படி கண்டி-உடதலவின்ன ஜாமியுள் அஸ்ஹர்
இஸ்லாமாபாத்: பாக். பிரதமர் இம்ரான் கான் இன்று (பிப்.,23) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.பாக். வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: பாக்.
நாட்டில் தற்போது ஐந்து அல்லது ஆறு நாட்களிற்கே எரிபொருளை சேமிக்க முடிகின்றதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாப அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளார். அத்துடன் டொலர் நெருக்கடி உருவாகுவதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம்
பிரதேசவாசிகள், பௌத்த மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, குருணாகல் மாவட்டம் பொத்துஹெர, அரம்பேபொல பிரதேசத்தில் விகாரை என்ற பெயரில் பாலியல் தொழில் விடுதியை நடத்தப்பட்டு வருவதாக
-கிரிஷாந்தன்- வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாக நீதிகோரி இன்று (22) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்ட மக்கள், சிறார்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று
யுக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.யுக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு யுக்ரேன் பகுதிகளான டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க்
இந்த ஒளிப்படம், பிபிசி செய்தியாளர் ரிக்கார்டோ சென்ராவால் எடுக்கப்பட்டது. அவருடைய சொந்த நாடான பிரேசிலில் இந்த ஒளிப்படம் ஒரு லட்சம் ஷேர்களோடு மிகவும் வைரலானது. லண்டனில் உள்ள மிகப்பெரிய மற்றும்
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி மாகாணங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது போர் தொடுக்கும் நோக்கத்துடன், அதன் எல்லையில்,
-நஜீப்- இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா அமைச்சரவையில் இருந்து தனது பொருட்கள் எல்லாவற்றையும் அங்கிருந்து அகற்றி இருக்கின்றார். தனது அமைச்சில் உள்ள செயலாளர் பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்காவுடன் ஏற்பட்ட முரன்பாடே


