பேராயர் கதை கேளுங்கள்!

-நஜீப்- பேராயர் மெல்கம் ஈஸ்டர் படுகொலைகளுக்கு  நீதி கேட்டு இன்று ஜெனீவா போய் இருக்கின்றார். அது தொடர்பாக எமக்கு முரன்பாடுகள் கிடையாது. இது விடயத்தில் ஏன் இந்தளவு  தாமதம் என்பதுதான் 

உக்ரைன் ஜனாதிபதி ஓடிவிட்டார்- ரஷ்யா

  உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாக ரஷ்யா நாடாளுமன்றத்தின் கீழவை சபாநாயகர் உறுதியாக தெரிவித்துள்ளார். உக்ரைனை விட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தப்பி ஓடிவிட்டதாகவும், நகரில்

தமிழ்-முஸ்லிம் தரப்பு சந்திப்பு!

–நஜீப்– கடந்த 2021 நவம்பர் நடுப்பகுதியில் முன்னாள் மு.கா. செயலாளரும் சமாதானக் கூட்டமைப்பின் தலைவருமான ஹசனலியுடன் நாம் தொடர்பு கொண்டு வடக்கு கிழக்கில் நடக்கின்ற பேரின மேலதிக்கத்தை தடுத்து நிறுத்துவது

‘உக்ரைனில்  சண்டை: இனித்தான் ஆட்டமே துவங்கப் போகின்றது’

–யூசுப் என் யூனுஸ்– கியுவைப் பாதுகாக்க 16000ஆயிரம் வெளி நாட்டுக் கூலிப் படைகளை உக்ரைன் ஜனாதிபதி எதிர் பார்த்து அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றர்.  தற்போது 4000 பேர் வரை உள்ளே

வீரவங்ச, கம்மன்பில அமைச்சு பதவிகள் பறிப்பு! அமைச்சரவையில் அதிரடி மாற்றம்-கோட்டாபய

அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம்: ஆதரவு 141 புறக்கணிப்பு 35 எதிர்ப்பு 5

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை கைவிட்டு தமது படைகளை ரஷ்யா திரும்பப் பெற வலியுறுத்தும் ஐ.நா தீர்மானத்துக்கு ஆதரவாக மொத்தமுள்ள 193 நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. இந்தியா,

நீர்கொழும்பு ஊடகவியலாலர் ஷாஜஹான், தாக்கப்பட்டு வைத்தியசாலையில்

– Ismathul Rahuman – செய்தி சேகரிக்கச் சென்ற சிரச, பிராந்திய ஊடகவியலாலர் நீர்கொழும்பில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எரிபொருள் நிரப்ப நிலைய உரிமையாளரும்

உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல, 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய பீரங்கிப் படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்வை நெருங்கி விட்ட நிலையில்,

அணு ஆயுத  படைகள் தயார் – ரஷ்யா அறிவிப்பு  

ரஷ்ய ராணுவ நடவடிக்கை ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், கார்கிவ் நடந்த தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அணு ஆயுதப் படை தயாராக உள்ளது

ரஷ்யா-உக்ரைன் பேச்சு வார்த்தைகள் நடந்தது என்ன?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடரும் நிலையில், பெலராஸ் எல்லையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில

1 544 545 546 547 548 612