நிரு­வாக சேவை விஷேட தரத்­திற்கு உயர்த்­தப்­பட்­டுள்ள ABM அஷ்ரப்

முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பா­ளரும் தலை­மைத்­துவ மேம்­பாட்­டுக்­கான தேசிய நிலை­யத்தின் பணிப்­பா­ள­ரு­மா­கிய ஏ.பீ.எம். அஷ்ரப், இலங்கை நிரு­வாக சேவையின் விஷேட தரத்­திற்கு 01.07.2021 திகதி முதல் பதவி

கைக்குண்டு மீட்பு பின்னணியில் அரசியல்  – அனுரகுமார

பொரளை ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திற்கு வெடிகுண்டு கொண்டு வரப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ராகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து

நீங்கள் அத்தனை பேரும்…!

-நஜீப்- நமது அரசின் கதவுகள் திறந்துதான் இருக்கின்றது. விரும்பியவர்கள் உள்ளேயும் வரலாம் அதே போன்று வெளியேயும் போகலாம். இந்த முறை இப்படிப் பேசி இருப்பவர் நிதி அமைச்சர் பீ.ஆர். இதற்கு

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை?

‘ரஷ்யாவிடம் இருந்து எஸ் – 400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதை நாம் விரும்பவில்லை. அதே நேரத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை’

அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சி!

அரசாங்கத்தையும், பொலிஸ் திணைக்களத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்க முயற்சிக்கப்படுவதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அண்மையில் பொரளை பிரதேசத்தில் தேவாலயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் இவ்வாறான ஓர் சம்பவம் என

சிறையில் அல் குர்­ஆனை பயன்­ப­டுத்­த அனு­மதி – நீதி­மன்றம்

(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட சில பிர­தி­வா­தி­க­ளுக்கு, சிறைச்­சா­லைக்குள் புனித அல் குர்­ஆனை பயன்­ப­டுத்­து­வ­தற்கு சிறைச்­சாலை அதி­கா­ரிகள் அனு­மதி மறுப்­ப­தாக நீதி­மன்றில்

இந்த பெண் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்:UK

சீனப் பெண் ஒருவரை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரித்தானிய உளவுத்துறை அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய முன்னாள்

ஹவுதிகள் கடத்திய கப்பல்:இந்தியர்கள் பாதுகாப்பாக-ஐ.நா

ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த மாத தொடக்கத்தில் ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் சென்றுகொண்டிருந்த

பி.பீ.ஜயசுந்தர அதிரடி இராஜினாமா!

ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து கலாநிதி பி.பீ.ஜயசுந்தர இன்று இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில் , அவர் தமது பதவி விலகலை அறிவித்துள்ளார். இதன்போது அவர்

கோத்தாவுக்கு சர்வதேச எச்சரிக்கை

2021 இல் இலங்கை அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினரை  ஒடுக்கு முறைக்குள்ளாக்கியது, செயற்பாட்டாளர்களை துன்புறுத்தியது ஜனநாயக அமைப்புகளை அலட்சியம் செய்தது யுத்தக் குற்றங்கள் உட்படபாரிய குற்றங்களிற்கு பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை தடுத்தது

1 379 380 381 382 383 415