தாஜுதீன் உயிருடனே எரிக்கப்பட்டார் – மைத்திரி

றக்பி வீரர் வசீம் தாஜுதீன் காருக்குள்ளேயே தீ வைத்து கொல்லப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இந்த

2024ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் பரீட்சை!

இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளிலும் தவணைப் பரீட்சைகளை வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.இந்த தீர்மானமானது

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள தடை

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து

பாகிஸ்தானில் ரயில் விபத்து: 22 பேர் உயிரிழப்பு; 80 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயில், ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில்

இலங்கை குற்றவாளிகளின் புகலிடமாக டுபாய்! 

இலங்கையை சேர்ந்த பாரிய பாதாள உலக குற்றவாகிகளாகக் கருதப்படும் 34 குற்றவாளிகள் துபாயில் தலைமறைவாக இருப்பதாக பொலிஸ் உளவுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி

குழந்தைகள் தொடர்பில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

சீனாவில் சிறுவர் சிறுமியர்கள் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பிலான புதிய விதிமுறை ஒன்றினை அறிவித்துள்ளது. இதன்படி, சீனாவில் 16 – 18 வயது வரையிலான சிறுவர் – சிறுமியர் நாள் ஒன்றுக்கு

சஜித் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்றவர்- விக்னேஸ்வரன்

சஜித் பிரேமதாச ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்றவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று(04.08.2023) செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார். சமகால அரசியல் குறித்து ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப்

உலக கோப்பை 2023: இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளில் மாற்றம்

உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான திகதிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் திகதி

ராஜபக்சர்களின் எச்சரிக்கையின் மத்தியிலும் ரணிலுக்கு ஆதரவு-நிமல் லான்சா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேட்புமனுவை வலுப்படுத்தும் நோக்கில் புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான ஆளும் கட்சியினர் உறுதியாக உள்ளனர்

தத்தளிக்கும் பெஜ்யிங்: சீன தலைநகரில் 140 ஆண்டுகளில் இல்லாத கனமழை 

சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்ததை அடுத்து, 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும்

1 377 378 379 380 381 608