-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- 28 கோடி பெருமதியான ஆணிகளைக் களவடியது தொடர்பில் தகவல்களைக் கேட்ட போது அங்கிருந்த அதிகாரிகள் அது தொடர்பான தகவல்களை கேட்டவர்களை உங்களுக்குப் பலத்தில் போவதற்குப் பயமாக இருந்தால் நீங்கள்
-நஜீப்- வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் கடும் போட்டி நிலை ஒன்று ஏற்பட்டிருப்பது பற்றி பல்வேறு மட்டங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தத் தேர்தலில் ரணிலை ஜனாதிபதி வேட்பாளராகவும் மொட்டுக் கட்சி
-முகம்மது சுபைர் கான்- அடுத்த சில நாட்களில் எனக்கும் அஞ்சுவுக்கும் முறைப்படி நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளாது. 10-12 நாட்கள் கழித்து அவர் இந்தியாவுக்கு செல்வார். அதன் பிறகு திருமணம் செய்துகொள்ள மீண்டும்
-யூசுப் என் யூனுஸ்- மணிப்பூர் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்தியாவுக்குப் பெரும் தலைகுணிவை ஏற்படுத்தி இருக்கின்றது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி-குகி இனங்களுக்கிடையில் கடும் மோதல் பல மாதங்களாக நடந்து
-யூசுப் என் யூனுஸ்- ரஸ்யா அதிபர் விலாடிமீர் புடின் இன்று உலகத்தில் இருக்கின்ற மிகவும் செல்வாக்கான ஒரு ஆட்சியாளர். அவரை முழு உலகமும் இரும்பு மனிதன் என்றதான் அழைக்கின்றது. தற்போது
-நஜீப்- இன்று சுகாதார அமைச்சர் கெஹெல்லிய ரம்புக்கெல மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. உரிமுறையில் விலை மனுக்கோராமல் தமது கையாட்களுக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய அவர் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.
-யூசுப் என் யூனுஸ் – தென் ஆபிரிக்க ஜோஹனஸ்பேக்கில் நடக்கின்ற பீரிக்ஸ் நாடுகளின் கூட்டத் தொடரில் ரஸ்ய அதிபர் புடின் கலந்து கொள்ள மாட்டார். அவருக்கு உக்ரைன் போர் காரணமாக
கடந்த இரண்டரை மாதங்களாக மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வரும் நிலையில், இரண்டு மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற
உலக அளவில் ஏற்படும் இறப்புகளுக்கான காரணங்களின் பட்டியலில் முக்கிய இடத்தை கொண்டிருப்பது புற்றுநோய். 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் புற்றுநோய் காரணமாக இறந்துள்ளனர். அதிலும் மார்பக
மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை கும்பலொன்று வீதியில் இழுத்துச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளியை பகிர வேண்டாம் என இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு பழங்குடியின பெண்களை ஆடைகளை


