படலந்த துயரங்கள் தொடர்- 3

படலந்த வதை முகாம் பற்றிய நிறையவே தகவல்கள் சிங்கள மொழியில் வெளியாகி இன்று நாடு காட்டுத் தீபோல பற்றி எரிகின்றது. இந்தத் தகவல்கள் பெரும்பாலும் நமது தமிழ் வாசகர்கள் அறியாமல்

படலந்த துயரங்கள் தொடர்: no 1 and 2.

ரணில் விளக்கத்துக்கு பதில் இது! படலந்த வதை முகாம் பற்றிய நிறையவே தகவல்கள் சிங்கள மொழியில் வெளியாகி இன்று நாடு காட்டுத் தீபோல பற்றி எரிகின்றது. இந்தத் தகவல்கள் பெரும்பாலும்

SLMC நாடகம்.! : எம்.பி பதவி யாருக்கு? மு.கா. திட்டவட்டம்!

இலங்கை முஸ்லிம் அரசியல் சரித்திரத்திலும் ஒரு தாக்கத்தை உருவாக்கிய நிகழ்வாகு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீமின் பதவி விலகல் காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா

தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய வேண்டாம்..! 

வெலிகம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டவர்களை கைது செய்யவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிகம துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு;  படையினர் 90 பேர் பலி!

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் சென்ற பஸ்சில் குண்டு வெடித்ததில்,90 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். பலூசிஸ்தான் விடுதலை படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில்

மாசிடோனியா:தீ விபத்து 51 பேர் பலி

வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். வடக்கு மாசிடோனியா என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் அமைந்துள்ள ஒரு நாடு.

படலந்த வதை முகாம்:-ரணில்

1999ஆம் ஆண்டு படலந்த ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவே என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். அதில் என்னை ஒரு சாட்சியாகவே அழைத்திருந்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பாரிய

சொல்ல சொல்ல கேட்காத பாகிஸ்தான்..!

 214 பணயக்கைதிகளை தூக்கில் போட்டு கொன்ற பலுச் விடுதலை ராணுவம்! ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை தடம்புரள செய்து பிடித்து வைத்திருந்த 214 பணயக்கைதிகளையும் கொன்றுவிட்டதாக பலூச் லிபரேஷன் ஆர்மி அமைப்பு

“நரகத்தை பார்ப்பீர்கள்!”

மத்திய கிழக்கில் நேரடியாக இறங்கிய அமெரிக்கா! ஹவுதி படை மீது கொடூர தாக்குதல்! கடந்த சில காலமாகவே மத்திய கிழக்கில் மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இத்தனை காலம்

படலந்த ஆயுதக்களஞ்சியப் பொறுப்பாளர் வாக்குமூலம்!

சப்புகஸ்கந்த பொலிஸ் குற்றப்பிரிவின், பொறுப்பதிகாரியாக பணியாற்றியபோது 1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரோஹித பிரியதர்ஷன என்பவருக்கு நீதி கோரி, குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட அதிகாரியின்

1 378 379 380 381 382 686