நீரும் வராது-வாசு

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால் அம்பத்தலே நீரேற்று நிலையத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அப்படியென்றால் தொடர்ச்சியான நீர் விநியோகம் தடைப்பட வாய்ப்பு

TNP தலைவர்களின் கடிதம் இந்தியத் தூதுவரிடம்

இன்று 18- 01-2022 இந்தியப் பிரதமருக்கு தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் மாலை 5.00 மணிக்கு இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் சம்பந்தன் தலைமையில் கையளிக்கப் பட்டது. சம்பந்தன்,நீதியரசர்

எண்ணெய் இன்று மாலையுடன் நிறைடைந்தது -அமைச்சர் காமினி லொகுகே

மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். மின்சாரத்துறை அமைச்சில்

அமைச்சர் கோரிக்கை OUT

மின்சக்தி அமைச்சரின் கோரிக்கையை லங்கா IOC நிறுவனம் நிராகரித்துள்ளது.முன்னதாக இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு IOC நிறுவனம் கூறிய

ஜனாதிபதியை புறக்கணித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு!

9வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்ட தேனீர் விருந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், இன்று சம்பிரதாயபூர்வமாக

4 டோஸ் போட்டும் யூஸ் இல்லையாம்.-இஸ்ரேல்

மனிதர்களுக்கு 4 முறை கொரோனா டோஸ்கள் போட்டும் கூட ஓமிக்ரானுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி வரவில்லை என்று இஸ்ரேல் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது முதல் கட்ட ஆய்வு

கண்டியில் இளம் பெண்கள் கைது! 

கண்டி நகரத்தில் உள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6 பெண்கள்

அபிதாபி டிரோன் தாக்குதல் எதிரொலி.!. 7 வருட உச்சத்தினை தொட்ட கச்சா !!

கச்சா எண்ணெய் விலையானது 7 வருட உச்ச விலையினை எட்டியுள்ளது. இது மீண்டும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வழிவகுக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது அபுதாபியில் உள்ள ஒரு

ஆப்கன்:  அடி மேல் அடி இடி மேல் இடி நிலநடுக்கம்.. 36 பேர் பலி

ஆப்கனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 26 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கன் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு சிக்கலில் சிக்கித் தவித்து

அதிக முதலீடு செய்ய இந்தியாவுக்கு இலங்கை அழைப்பு

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நம் அண்டை நாடான இலங்கை, துறைமுகம், உள்கட்டமைப்பு, மின்சாரம், உற்பத்தி துறைகளில் அதிக முதலீடு செய்யும்படி இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் அன்னியச் செலாவணி

1 376 377 378 379 380 415