-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉண்மையும் தவறான நம்பிக்கைகளும் மைதா உணவு என்றாலே பலரது நினைவுக்கும் உடனே வருவது ‘பரோட்டா’ மட்டும் தான். “நான் மைதா உணவே எடுத்துக்கொள்வதில்லை, எப்போதாவது மாதம் ஒருமுறை மட்டுமே பரோட்டா.
-நஜீப்- இது ஒரு வரலாற்று நிகழ்வு: 1971 ஏப்ரல் கிளர்ச்சிக்கு சேகுவேரா கிளர்ச்சி என்றும் ஒரு பெயர். தவறான தகவல் பரிமாற்றல் காரணமாக ஒரு நாள் முன்கூட்டி வெல்லவாய பொலிஸ்
-நஜீப்- அணுராவை விவாதத்துக்கு அழைத்த சஜித்தின் சாகாக்கள் இப்போது சஜித்துடன் மட்டும் விவாதித்தால் போதாது எங்களையும் சேர்த்துக் கொண்டுதான் அந்த விவதம் நடக்க வேண்டும். அப்படியானால்தான் சஜித்தும் நாங்களும் விவாதத்துக்கு
-நஜீப்- தமிழர்கள் தலைவிதி இதுதான்! இன்னும் ஓரிரு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் திணைக்களம் வெளியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது. தெற்கில் டசன் கணக்கானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது
சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின், மருத்துவ ஆலோசனைகள் மறுக்கப்படுவதன் வாயிலாக, அவரை மெல்ல மெல்ல கொல்ல சதி நடக்கிறது’ என, ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. டில்லி மதுபான கொள்கை
-நஜீப்- இன்று நமது நாட்டில் கொத்துக் கொத்ததாக செய்திகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கினறார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி. ஈஸ்டர் தாக்குதல் பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று அன்று சொன்ன
-நஜீப்- அனுர தரப்பிற்கு தமது பொருளாதாரக் கொள்கைகளை இரு தரப்பினரும் பகிரங்கமாக தொலைக் காட்சியில் விவாதிப்போம் என்று சஜித் அணியினர் அழைப்பு விடுத்தாலும் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று
-நஜீப்- ரணிலிடம் ராஜபக்ஸாக்கள் கேட்டுக் கொள்கின்ற படி பொதுத் தேர்தலை முன்கூட்டி நடாத்துவதற்கு இன்று வரை அவர் தயாராக இல்லை. இதனால் இப்போது ஜனாதிபத் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒன்றாக
-நஜீப்- புதிதாக மொட்டுக் கட்சி தேசிய அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்ட நாமல் ரஜபக்ஸ கடந்த வாரம் தங்காலை நகரில் ஒரு கூட்டத்தை நடாத்தி இருந்தார். அதில் பேசிய பல அரசியல்வாதிகள்
-நஜீப்- ஐக்கிய மக்கள் கட்சி தனது தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் நாம் இந்த குறிப்புக்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சஜித் அணி தனது வழக்கமான