இரண்டு அரசியல் கட்சி சின்னங்கள் நீக்கம்

அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்பட்டதாக இலங்கை தேசிய தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதன்படி பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சின்னங்கள் கிரீடம் மற்றும்

பிரபாகரன் குறித்து நீதியமைச்சர் 

எம்மை பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் தலைவர்  பிரபாகரனாக இருந்தாலும் கூட அவரது குடும்பத்திற்கு அவர் ஒரு உறுப்பினர். அவரது மரணம் கூட அவரது குடும்பத்திற்கு இழப்பு ஏன்பதை நாம் ஏற்றுக்

கல்முனை :ஒன்றுகூடலும், கௌரவிப்பும்

– பாறுக் ஷிஹான், சர்ஜுன் லாபீர் – கல்முனை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட  Moon Gloaming   2022 ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு

மலராத பூக்கள்: தொழிலாளர்களுக்கு சிறை!

பிறந்தநாளை முன்னிட்டு, மலர்களை அரசு தோட்டத்தில் இன்று அதிகம் மலரச்செய்ய வேண்டும் என, அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் அவர் கூறியதுபோல் மலர்கள் இன்று மலர

நாங்கள் JVP யை ஆதரிப்போம் – கல்முனை ஐ.ம.ச. ஆதரவாளர்

– நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் – சமகால அரசியல் நடவடிக்கைகள், கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அம்பாறையில் ஐக்கிய மக்கள் சக்தியை வலுப்படுத்த முன்னெடுக்கவேண்டிய வேலைத்திட்டங்கள்

கூட்டத்திற்கு வரவேண்டாம்! அமைச்சருக்கு சென்ற பகிரங்க அறிவித்தல்

அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பசளை பிரச்சினையால் விவசாயிகள் அமைச்சர்

6 மணித்தியாலம் தொடர் மின்வெட்டு!

இலங்கையில் 6 மணித்தியாலம் தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது இலங்கையில் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் எதிர்வரும் ஏப்ரல் மாதமாகும் போது

இலங்கை அழகியின் பட்டம் பறிப்பு!

இவர் கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாவில் நடந்த ‘திருமதி உலக அழகி’ போட்டியில் பங்கேற்றார். இந்த பட்டத்தை வெல்ல திருமணமான பெண்கள் மட்டுமே போட்டியிட்டனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த

மருதமுனையின் முதலாவது பெண் நிர்வாக சேவை உத்தியோகத்தர்

–றாசிக் நபாயிஸ் மருதமுனை– இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்ட அய்மா நிஃமத்துல்லாஹ், மஹஓயா உதவிப் பிரதேச செயலாளராக 2022.02.11 இல் மஹஓயா பிரதேச செயலாளர் திலின

அக்குரனை: தடுப்பூசி அட்டையை தேடியபோது சஹரானின் படங்கள்

– க.சரவணன் – மட்டக்களப்பு – கொழும்பு வீதியிலுள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில், அலைபேசியில் சஹரான் காசீமின் படங்களை வைத்திருந்த 9 பேர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

1 553 554 555 556 557 613