-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதெற்காசிய பிராந்தியத்தில் மிகப்பெரிய அதிகார மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவும் வங்காளதேசமும் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்து வருகின்றன. இந்த அதிரடி ஒப்பந்தத்தின் மூலம்,


