-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 21.06.2026 ஞாயிறு தினக்குரல் ராஜாக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு சாட்சிகளோ குற்றங்களோ நிரூபனமாக அவசியம் கிடையாது. அவர்கள் வாக்குமூலங்கள்-செயல்களே இவற்றுக்கு அருமையான சாட்சிகள். அதில் நமது நினைவில் வருகின்ற
நஜீப் நன்றி: 21.06.2026 ஞாயிறு தினக்குரல் மனு நீதி கண்ட சோழன். ஒரு குழந்தை இரு தாய்மார் சொலமன், தமிழுக்கு மட்டுமல்ல பிறமொழிகளுக்கும் நல்ல வரலாற்றுக் கதைகள். அதனால்தான் சோழனும்
நஜீப் நன்றி: 21.06.2026 ஞாயிறு தினக்குரல் ஒரு தனித்துவத் தலைவர் சலேக்கு வக்காளத்து வாங்கப்போய் கடந்த வாரம் மூக்குடைபட. அதற்கு சில தினங்களுக்குப் பின்னர் நடைபெற்ற இரு நிகழ்வுகள் முஸ்லிம்கள்
நஜீப் நன்றி: 21.06.2026 ஞாயிறு தினக்குரல் நமக்கு வருகின்ற தகவல்களின் படி ஆளும் என்பிபி. மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தயாராகி வருகின்றது. அனேகமாக ஆளும் எதிரணிகள் அனைத்து தரப்புகளும் பழைய


