-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதம்மியும் ரணிலும் மூன்றாம் இடத்துக்குப் போட்டி! சில்லறைகளை கண்டு கொள்ளத் தேவையில்லை! கடைசியாக 2019ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தத் தொகை இந்த முறை ஒரு
ஐக்கிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு வருகின்றாhகள். சில தினங்களுக்கு முன்னர் தலைவர் சஜித் நடாத்திய கூட்டத்தை விட்டு
2024 ஜனாதிபதித் தேர்தல் பல தடைகளைத் தாண்டி பயணித்துக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு என்ன நடந்தது என்பதும் நாம் பார்த்த செய்திகள்தான். அதனையும்
குருணாகல் மாவட்ட புத்திஜீவிகளுடனான சந்திப்பு சியம்பலாகஸ்கொடுவயில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாவட்ட அமைப்பாளரும், ஓய்வுபெற்ற அதிபருமான முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்’ என்று அவரது மகன் சஜீப் வசத் ஜோய் திட்டவட்டமாக கூறி உள்ளார். ஒரே நாளில் மாறிய நிலைமை எதுவும்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும்
வங்கதேசத்தில் மாணவர்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். இதனையடுத்து வங்கதேச நாட்டை விட்டு தமது சகோதரி ரெஹானாவுடன் ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார். வங்கதேசத்தை விட்டு
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் அவருடன்
வங்கதேசத்தில் மீண்டும் தீவிரமடைந்துவரும் போராட்டங்களில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். காவல்துறைக்கும், பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரி அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வருவோருக்கும் இடையே மோதல்