மீண்டும் விடுதலைப் புலிகள் வரவு!

திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த கிம்புலா எல குணா உள்ளிட்ட 09 பேரை, எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி வரை புழல் சிறையில் அடைக்க என்ஐஏ

2023ல் ஆரம்ப பிரிவுக்கு தவணை பரீட்சை கிடையாது!

பாடசாலை தவணை பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் முதல் பகுதியிலிருந்து ஆரம்பமாகும் 2023ம் கல்வியாண்டில் ஆரம்ப பிரிவுக்கு தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது என

குறுந் திரைப் படங்களுக்கு நடிகர்கள் கதைகள் தேவை   

             -எம்.என்.எம்.அசீம்- சமூக விழிப்புணர்வுக்கான குறுந் திரைப் படங்களை தயாரித்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் சமூக ஊடகப் பிரிவு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் நடிப்பதற்கு

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் இரகசிய திட்டம்

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான சூழல் இல்லை என சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி பாரிய பிரச்சாரத்தை எதிர்வரும் சில தினங்களுக்குள் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளுக்கு

தேர்தல் தாமதமாகாது-ஆணையாளர்!

-நஜீப்- எல்லை நிர்ணயத்தை ஆயுதமாக வைத்துக் தேர்தலைத் தாமதப்படுத்த யாருக்கும் ஆணைக்குழு ஆதரவளிக்காது என்று அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அண்மையில் கம்பஹவில் நடந்த வைபவமொன்றில் பேசும் போது

நமது மக்கள் மடையர்களா?

-நஜீப்- இந்த நாட்டில் இருக்கின்ற மக்கள் மந்த புத்திக்காரர்கள்-மடையர்கள் என்ற நினைப்பில் நாட்டில் பலவிதமான கதைகள் அவ்வப்போது சந்தைக்கு விடப்படுகின்றன. அவற்றை நாம் பார்த்தும் படித்தும் வருகின்றோம். இப்படி  உள்நோக்குடன்

ஐஸ் போதைக்கு அடிமையான உயர் பதவி வகித்தவரின்  நிலை

ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதால் தேசிய மனநல சுகாதார நிறுவகத்திற்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு சிகிச்சை பெற்று வரும் இரண்டு இளைஞர்கள், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு

இது நீதி அமைச்சர் ஆதங்கம்!

-நஜீப்- இந்த நாட்டில் போதைப் பொருள் பாவனை மிகவும் ஆபாய கட்டத்தில் இருப்பதைப் பார்த்து ஒவ்வொரு பெற்றோரும் அச்சத்தில் இருக்கின்ற இந்த நேரத்தில், நமது நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ

கடலில் இருந்து வந்த வேற்றுக்கிரகவாசிகள்? தீயாய் பரவும் புகைப்படம்

தென்னாப்பிரிக்காவில் கடற்கரை ஒன்றில் நிறைய கால்களை கொண்ட உருவம் வெளியே வந்ததால் அது வேற்றுகிரகவாசியாக இருக்கலாம் என கருதி பலர் இணையத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்கள். ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள்

வெடித்து சிதறியது உலகின் மிகப்பெரிய மீன்காட்சி தொட்டி

ஜெர்மனியில் ஹோட்டல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஜெர்மன் தலைநகர் பெர்லினில்

1 495 496 497 498 499 688