நாடாளுமன்றத்தை இழுத்து மூடவும்!

–நஜீப்– ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் குதறும் கதை என்று ஒன்று வழக்கில் இருக்கின்றது. அது போலத்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் கதையும் இருக்கின்றது. தமக்கு தேர்தலில் வாய்ப்பே

“சர்வாதிகாரம்..” இஸ்ரேலில் ராணுவ ஆட்சி?

நீதித்துறையின் அதிகாரங்களை காலி செய்யும் வகையில் நெதன்யாகு கொண்டு வந்த சட்டம், கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நாடு இஸ்ரேல்.. இங்கே

 “மீசையை பார்த்ததும் ஆசை வந்துடுச்சு..” திருடியவரிடம் இதயத்தை பறிகொடுத்த இளம்பெண்!

பிரேசில் நாட்டில் நடந்த மிக மிக வினோதமான ஒரு காதல் கதை குறித்த தகவல்கள் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பொதுவாகக் காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். அதாவது

 வெளிநாட்டவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் சவுதி அரேபியா

உலகிலேயே வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலையில் இருப்பதாக இசிஏ இண்டர்நேஷனல் கன்சல்டன்ஸி நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று நிறைய சம்பாதிக்க வேண்டும்

நைஜரில் பதற்றம்:  ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!

ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும்மை அதிகாரத்திலிருந்து அகற்றி, ஆட்சியை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது. ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் அதிபர் முகமது பாசும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து

உற்ற நண்பர்களிடையே முறுகல்!

-யூசுப் என் யூனுஸ்- உக்ரைன் போரில்  அதற்கு மிகவும் ஒத்துழைப்பும் உதவிகளும் செய்து வருகின்ற நாடுதான் போலாந்து. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் போலாந்து ஊடாக தானியங்களை ஏற்றுமதி செய்ய

பாகிஸ்தானியருடன் திருமணமான செய்திக்கு இந்தியப் பெண் அஞ்சு மறுப்பு!ஆனால்…

பேஸ்புக்கில் பாகிஸ்தானியருடன் நட்பாகி, அவரைச் சந்திக்க பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவுக்குச் சென்ற இந்தியப் பெண் அஞ்சு தனக்கு பாகிஸ்தானியருடன் திருமணமாகிவிட்டது என்ற செய்தியை மறுக்கிறார். பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரியுடன்

கிழக்கு நிர்வாகம்: ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர்கள். – ஆளுநர் செயலாளரது அறிக்கைக்கு இம்ரான் எம்.பி. பதிலடி

கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான நிர்வாகம் தமது செயற்பாடுகளை சகல இனமக்களுக்கும் நியாயமாக முன்னெடுக்காவிடின் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தக்கபாடம் புகட்டுவர். என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்

துளையிட்டு மூளையில் சிப் பொறுத்திய நபர்.. மிரண்ட டாக்டர்கள்

தனது கனவுகளைக் கட்டுப்படுத்த நினைத்த ஒருவர் மிக மோசமான விபரீத முயற்சியைச் செய்துள்ளார். இதனால் அவர் உயிரிழக்கும் சூழலுக்கு அவர் சென்று திரும்பியுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்த

சுவீடன் தூதரகம் தீயில் நாசம்

-யூசுப் என் யூனுஸ்- முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனை எரித்ததற்காக கண்டனம் தெரிவித்து ஈராக்-பக்தாத்திலுள்ள சுவீடன் தூதுவராலயத்தை ஆர்ப்பாட்டிக்கார்கள் தீயிட்டுக் 20ம் திகதி கொளுத்தி இருக்கின்றார்கள். கடந்த வியாழன் இந்த

1 379 380 381 382 383 608