-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- வார்த்தைகளை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் சமைக்கலாம். அந்த வார்த்தைகள் எந்தளவுக்கு நடைமுறையில் சாத்தியமாகின்றதே அதில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கின்றது. தெருவில் இருக்கின்ற ஒரு பிச்சைக்காரன் தெரிவிக்கின்ற அதே வார்த்தையை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது இறக்குமதி செய்த மருந்துகளே சிறைச்சாலை வைத்தியசாலையில் அவருக்கு வழங்கப்பட்டு
இந்திய கடன் திட்டங்களின் கீழ் தரமற்ற மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்த மோசடியின் பிரதான சூத்திரதாரி பசில் ராஜபக்ச என்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் கார் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (05.02.2024) வெலிசறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே சாரதியான பிரபாத் எரங்கவை
-ஹஸ்பர்- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் முஸ்லிம் விரோதப் போக்கு தொடர்ந்து வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ் சாட்டியுள்ளார். கிழக்கு மாகாண அமைச்சு
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. நாடாளுமன்றத்திற்குள் வைத்தே இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள
-நஜீப்- உலகத்தில் இருக்கின்ற மிகப் பெரிய வலியும் வேதனையும் மகப்பேற்று வலி. இதனை அனுபவிப்போர் தாய்மார்கள். அதனால்தான் நமது தாய்க் குலத்துக்கு இந்த மதிப்பும் மரியாதைகளும் முன்னுரிமைகளும் எல்லா இடங்களிலும்
3 பெண்களை வைத்து ஹமாஸ் வெளியிட்ட புது வீடியோ.. பகீர் தகவல்! இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஹமாஸ்
-நஜீப்- ஒரு குற்றச் செயல் நடந்து அதற்கு பொலிஸ் நீதி மன்றத்துக்கு வழக்குத் தாக்கல் செய்வதும், அதன் பின்னர் ஆமை வேகத்தில் வழக்கு நகரும். சம்பந்தப்பட்ட வழக்குத் தீர்ப்பு வரும்
‘முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கும்பலின் தலைவன்’ -நஜீப் பின் கபூர்- 1998ல் தெற்கு பெந்தரை கடற்கரையில் பிரித்தானிய குடியுரிமை பெற்ற சவுதி பிரசை அங்கு ஒரு சிறுவனுக்கு சில்மிசம் செய்த