-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 14.06.2026 ஞாயிறு தினக்குரல் அரசியலில் நாம் நெடுநாளாக சொல்லி வருகின்ற கருத்துக்கள் கணிப்புக்கள் யதார்த்தமாவதை வாசகர்கள் அறிவார்கள். தமிழ்நாடு தேர்தலில் நாம் விஜய் பற்றி தந்த தகவல்கள்
நஜீப் நன்றி: 14.06.2026 ஞாயிறு தினக்குரல் தற்போது ஈஸ்டர் தாக்குதலுக்கு எதிரான விசாரணைகள் நம்பிக்கை தரும் வகையில் நகர்கின்றன. இதற்கு பிரதான காரணம் என்பிபி அரசு அதிகாரத்துக்கு வந்து. இது


