-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 22.03.2026 ஞாயிறு தினக்குரல் தனது தந்தை பாரத லக்ஷமனை மனை ஒரு தேர்தல் நாளில் தெருவில் வைத்து சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை குற்றவாளியாக உள்ளே
பாலஸ்தீனியர்கள் உள்ளே நுழைய கூட அனுமதி மறுப்பு புனித ரம்ஜான் நாளிலும் கூட பாலஸ்தீனியர்கள் அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைய இஸ்ரேல் படைகள் தடை விதித்துள்ளன. இதனால் அங்கு வசிக்கும் பல
மத்திய கிழக்கு போர் கிட்டத்தட்ட 4வது வாரத்தில் நுழைந்துள்ளது. தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு ஆச்சரியம் காத்திருப்பதாகச் சொன்ன ஈரான் உயர் ராணுவ அதிகாரியை
நஜீப் நன்றி: 22.03.2026 ஞாயிறு தினக்குரல் தேயிலைச் செடிக்கும் ஈரான் போருக்கும் என்ன உறவு.! நியாயமான கேள்விதான். அதற்கு நாம் ஜேவிபி. தலைவர் கதையில் இருந்து ஒரு பதிவைப் பார்ப்போம்.
இரான் உடனான போரில் அமெரிக்கா “திட்டமிட்டபடியும்”, “இலக்கின் மீதும்” சரியாக இருப்பதாக தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதற்கு துல்லியமான


