-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகடந்த சில தினங்களுக்கு முன்னர் அதாவது ரணில் தன்னிச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் சஜித்-நாமல் இடையே ஒரு இரகசிய சந்திப்பு நடந்திருக்கின்றது. இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தது ரொனாட்
பகீர் கிளப்பும் ஈரான் ஈரான் நாட்டில் இருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த ஹனியே படுகொலைக்கு பின்னணியில்
வருகின்ற தேர்தலில் நான் இந்த முறை எப்படியாவது பாராளுமன்றம் போயாக வேண்டும் இப்படி அடம்பிடிக்கின்றார் ஞானசாரர் தேரர். பௌத்தத்தை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது. இந்த நாட்டில் இன்னமும்
லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட வான்வவழி தாக்குதலில் ஹெஸ்பொலா தளபதி கொல்லப்பட்டார் என்று அறிவித்துள்ளது இஸ்ரேல். இரானில் ஹமாஸ் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக வெளியான
ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இஸ்ரேல் போர் தீவிரமடையும் என்று
கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானை இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி நாமத்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன்னர் தேர்தல்கள் தொடர்பான உடன்படிக்கைகளுக்கு ஹக்கீமையும் ரிசாடையும் சஜித் அழைத்திருந்தார். ரிசாட் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் பார்ப்போம் என்று அதனை தட்டிக் களித்துவிட்டார். ஆனால் மு.கா.
மு.கா:ஹக்கீமை விட ஹிஸ்புல்லாஹ் முன்னணியில் தனித்துவத் தலைவர்களில் ரிசாட் மீது நம்பிக்கை தனித்துவத் தலைமைகளை நிராகரிக்கின்ற சமூகம் செல்வாக்கு மிக்க முஸ்லிம் அரசியல்வாதி முஜிபூர் முஸ்லிம்
32 விளையாட்டுகளில் 329 பதக்கங்களுக்காக உலகம் முழுவதும் 200 நாடுகளில் இருந்து வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். தரவரிசை அணி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1 சீனா


