-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநாமல் மீது தாக்குதல் முயற்சி மோதலை தவிர்த்த ஷிரந்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக
-நஜீப்- உடதலவின்ன கொலை நினைவுகள்! ஜனாதிபதி ரணிலின் பிரச்சாரக் கூட்டமொன்று கண்டியில் நடை பெற்றது. அதில் ஆளும் தரப்பு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர் ஜீவின் தொண்டமான்
சிறையிலேயே முடியும் அரசியல் வாழ்க்கை! பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் கட்சியான ‘பாகிஸ்தான் டெர்ஹீக்-இ-இன்சாப்’ (பிடிஐ)-ஐ தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு
கிளப் வசந்தவின் கொலையின் பின்னர் கஞ்சிபானை இம்ரான் இத்தாலியில் நடத்திய விருந்தில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றிய முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இருப்பதாக வார இறுதி நாளிதழ் ஒன்று
5000 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிய இணையக் குற்றவாளிகள் தொடர்பில் விசேட விசாரணைக்காக சர்வதேச பொலிஸ் மற்றும் சீன பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நாட்டிற்கு
கலகெதர ஜப்பார் வரலாற்றுச் சாதனை! இந்தியாவில் நடைபெறவுள்ள SUBROTO CUP 2024 உதைப்பந்தாட்டத் தொடர்… இந்திய வான் படையினால் அதன் முதலாவது விமானப்படைத் தலபதி எயார் மார்ஷல் சுப்ரோதோ முகர்ஜி
மத்திய மாகாணம் -வத்தேகம வலய ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி முதல்வர் M.A.M.தானுஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, குருளை சாரணர் கிராமத்தில் உள்ள பொது இடங்களை பார்வையிட்டதுடன். உடத்தலவின்னை


