-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-அர்ஷத் அஃப்சல் கான்- ராகுல் காந்தி தைத்த செருப்பு உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு சிறிய செருப்பு தைக்கும் கடை
இளம்பெண்ணை கட்டிப்பிடிக்க வெறும் 44 ரூபாய், முத்தம் கொடுக்க 440 ரூபாய், ஒன்றாக சேர்ந்து படம் பார்க்க ரூ.600, ஒன்றாக சேர்ந்து மதுபானம் குடிக்க 16,100 ரூபாய் என்றால் நம்ப
அடுத்த மாதம் முதல் நடைமறைக்கு வரும் வகையில் அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் மூவாயிரம் ரூபா இடைக்கால உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க
ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க 134 பேர் அன்று வாக்களித்திருந்தனர். அவர்களில் 115 பேர் இப்போது ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக்க ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதன்படி பார்க்கின்ற போது மொட்டுக் கட்சியில் பெரும்பான்மையை
இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃபிற்கு எதிரான தனது ஒலிம்பிக் போட்டியை 46 வினாடிகளுக்குள் கைவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “நான் என் உயிரைக் காப்பாற்றிக்
இலங்கையில் நடக்கின்ற தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கருத்துக் கணிப்புக்களை செய்து கொண்டிருக்கின்றார்கள். கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்போர்கள் எல்லோரும் ஊடகக்காரர்கள் என்ற நிலை இருப்பதால் இப்படியான கருத்துக் கணிப்புக்கள் தினம்
எந்த நாடு அதிக பதக்கங்கள் வென்றுள்ளது தெரியுமா? 32 விளையாட்டுகளில் 329 பதக்கங்களுக்காக உலகம் முழுவதும் 200 நாடுகளில் இருந்து வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். தரவரிசை அணி
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மஹாஜன எக்சத் பெரமுன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது. மஹரகம கட்சியின் தலைமையகத்தில் இன்று பிற்பகல் தினேஷ்
ஹமாஸ் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது. கடந்த மாதம் காஸா பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹமாஸின் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃப் (Mohammed
மு.கா. கட்டுக் கோப்புடன்தான் இருக்கின்றது-ஹக்கீம்! கட்சிக் கட்டுக்கோப்புடன் இருந்தால் அதில் இருக்கின்ற தனிப்பட்ட நபர்களின் செயல்பாடுகள் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் கட்சியில் இருக்கின்றவர்கள் கட்டுக் கோப்பை மீறி


