-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே அவர் மீது பலமுறை கொலை முயற்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் தப்பி பிழைத்த இஸ்மாயில், இன்று ஈரான்
ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய
பிரம்மாண்ட பேரணி..! பெரிய ஷாக்!! அதிபர் தேர்தல் வேற நெருங்குது!!! அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் அங்கே மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,
மொட்டுக் கட்சிக்குள் முரண்பாடுகள் இருப்பது போலவும் பெரும்பாலானவர்கள் ரணிலை ஆதரிப்பது போலவும் காட்சிகள் வந்து கொண்டிருப்பதில் மிகப் பெரும் நாடகமொன்று அரங்கேரிக் கொண்டிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு நல்ல
இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் செயல்பட்டு வரும் நடன பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 17- வயது சிறுவன், கத்தியால் அங்கிருந்த சிறுவர்களை தாக்கியுள்ளான். இதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். 9 பேர்
எந்த நாடு அதிக பதக்கங்கள் வென்றுள்ளது தெரியுமா? 32 விளையாட்டுகளில் 329 பதக்கங்களுக்காக உலகம் முழுவதும் 200 நாடுகளில் இருந்து வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். தரவரிசை
-நஜீப்- ரணில் ராஜபக்ஸாக்கள் புரிதுணர்வு! ஜனாதிபதித் வேட்பாளர் தொடர்பில் வேட்பு மனு அறிவித்தல் வெளியாகி இருக்கின்ற இந்த நேரத்தில் ரணில் மற்றும் ராஜபக்ஸாக்கள் தரப்பினர் ஒரு புரிந்துணர் இலக்கை
இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆதரவளித்த பாகிஸ்தானை, இலங்கை மக்கள் நட்பு நாடாக மதிக்கின்றனர் என்று பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரவீந்திர சி விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார் இஸ்லாமாபாத்தில்
மொராக்கோ ரசிகர்கள் கொடுத்த சேட்டை அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி! ஒலிம்பிக் தொடரில் அர்ஜென்டினா – மொராக்கோ அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியின் போது, திடீரென ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து ரகளையில்


