-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- இரு வாரங்கள் பொறுத்திருங்க! வருகின்ற ஜூலை பதினேழாம் (17.07.2024) திகதி தேர்தல் ஆணைக்குழுவின் கரங்களுக்கு ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் கிடைக்கின்றது. அதற்கமைய செப்தெம்பர் 27 அக்தோபர் 05ம்
புதுசாக யோசிக்கும் சீன தொழிலதிபர்கள்.. சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ஏஐ உடன் கூடிய பாலியல் பொம்மைகளை உருவாக்கி வருகிறது. இந்த பாலியல் பொம்மைகளால் மனிதர்களுடன் நெருக்கமாக இருப்பது
-நஜீப்- 1 தயா டலஸ் லன்சா சஜித்துடன்! சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில் முன்னாள் சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிரி ரணிலுடன் ஜனாதிபதித் தேர்தலி போட்டியிட்ட டலஸ் அலகப்பெரும ராஜபக்ஸாக்களுக்கு
துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்ய எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா? தெரிந்தால் இவ்வளவு செலவா செய்றாங்கன்னு ஷாக் ஆகிடுவீங்க! அதுவும் இந்த கட்டணம் ஒரு முறை திரையிட
உடதலவின்ன மடிகே பொது வாசிகசாலைதிறந்து ஒரு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு அதன் நிருவாகிகள் கட்டுரைப் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளனர். பாடசாலை மட்டம், திறந்த போட்டி, மற்றும் சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி
–நஜீப்– அடுத்த ஜனாதிபதியும் ரணிலே! 1 ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என்று தீ மூட்டிய ஐதேக. ரங்கே பண்டார இப்போ அது தனது தனிப்பட்ட கருத்து என்கின்றார்.
கார்டியன் நியூஸ் பத்திரிகையை புதன் தோறும் srilankaguardiannews.com இணையத்திலும் பார்வையிடலாம்.
குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர்
-நஜீப்- சிறுபான்மை மொட்டுக் கட்சித் தலைவர்கள் சஜித்துக்கு விசுவாசமாக இருந்தாலும் அந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பிரர்களில் பெரும்பாலானவர்கள் இன்று ரணிலுக்கு நெருக்கமாக இருந்து தமது பிரதேச அபிவிருத்திகளுக்காக காசு கரந்து