-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நன்றி: 28.06.2026 ஞாயிறு தினக்குரல் ஈஸ்டர் தாக்குதலில் அரசு ஆதரவாலர்கள் ஒரு இசுவையும் ராஜபக்ஸாக்கள் அதற்கு மாற்றமான ஒரு இசுவையும் முன்னெடுத்து வருகின்றார்கள். அதற்கு தமக்கு சாதாகமாக ஊடகங்களைப்
நஜீப் நன்றி: 28.06.2026 ஞாயிறு தினக்குரல் 1.போதை மற்றும் ஊழல்களுக்கு எதிராக பணியாற்றும் அதிகாரிகள்-நீதிதுறையினரை சில எதிரணி அரசியல்வாதிகள் சமூகத்தில்துரோகிகளாக சித்தரிக்கின்றானர்-ஜனாதிபதி! 2.ஈரான் போருக்கு முன்னர் ஒரு பரல் பெற்றோல்
நஜீப் பின் கபூர் நன்றி: 28.06.2026 ஞாயிறு தினக்குரல் ***** ரணிலால் ஐதேக. அழிந்தது.மைத்திரியால் சு.கட்சி நாசமானது. கோடா மொட்டை கசக்கியதன் விளைவுதான் அனுர எழுச்சி! அரசியல் தன்னலங்கள். குடிகளின்


