-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமெரிக்க படைகள் வெளியேற்றத்தை தொடர்ந்து, தாலிபான்களின் ஆக்ரோஷத்துக்கு அடிபணிந்த ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் பின்வாங்கின. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தலைநகர்
சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக அப்தல்லா ஹம்டோக் பேசியபோது, நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதன்
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு 2ஆம் எலிஸபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோல் (Queen’s Baton) இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தது. தேசிய
-நஜீப்- அண்மையில் நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக தொடர்ச்சியாக அமைச்சர் வாசு தேசவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, மக்களிடம் பணம் இல்லை. வாங்குவதற்கு சந்தையில் பொருட்கள்
நூல்: வெள்ளி பரிசுகளை வெல்லுவோம். நூலாசிரியர்: அஷ்ஷைக் ஹிதாயதுல்லாஹ் றஸீன் (றஹ்மானி) பக்கங்கள்: 104 தலைப்புகள்: 15 வெளியீடு: அல்கலம் பதிப்பகம். விலை:200.00 (மேலதிக விபரங்கள் as-afzal 0777940313)
– நூருல் ஹுதா உமர் – கல்முனையில் தமிழர்களுக்கும் முஸ்லிங்களுக்கும் பிரச்சினை என்றால் படம் காட்ட முடியாது. பேசித்தீர்க்க வேண்டும். தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றோர்களுடன்
பிந்திய தகவல்: யார் இந்த வேலுப்பிள்ளை கணநாதன்? ராஜபக்ஷக்களின் ஒவ்வொரு அசைவும் இப்போது தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நாட்டு அரசியல் தலைவர்களும் தொழிலதிபர்களும் இந்தியாவில் திருப்பதிக்கு சென்று தராசில் அமர்ந்து
-நஜீப்- பிரதமர் திருப்பதி போனது தொடர்பாக நாட்டில் பல்வேறுபட்ட கதைகள் நிலவி வருகின்றது. அந்த விமானம் பற்றி கேள்விகள் எழுப்பட்ட போது பிரதமர் சார்பில் உயர் பதவில் அமர்த்தப் பட்டிருக்கின்ற
-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹதுன்ஹெத்தி தனது சொந்த ஊரான தெனியாயாவுக்குப் போய் இருக்கின்றார். ஒருவர் தானாக அவரை வந்து சந்தித்திருக்கின்றார். அந்த நபர்
அல்ஜீரியாவின் ஸ்கிக்டாவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, ஒருவருக்கு சமீபத்தில் வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அவரின் வயிற்றை சோதனை செய்து பார்த்த போது வயிற்றில் குழந்தை இருந்தது


