-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக நீடித்து சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையொப்பதுடன் இந்த
ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோரின் சம்பள முரண்பாட்டை நீக்கும் வகையில் அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. பொது சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமருக்காக உயிரையே தருவேன்-முதல்வர் சன்னி “நாங்கள் பிரதமர் மோடியை மதிக்கிறோம்… பிரதமரை பாதுகாப்பதற்கு நான் உயிரை கூட தருவேன்… ஆனால் பிரதமரின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை… அனைத்து பாதுகாப்பு
சுகாதாரத் துறை தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் பதிவு செய்ய 1907 அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலக வங்கியின் உதவியுடன் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘சுவ சவன’ என்ற
கண்டி, கெட்டம்பே பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் குளிரூட்டும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குளிரூட்டியை பழுது செய்து கொண்டிருந்தவர். குளிரூட்டிக்குள் இருந்த வாயு வெடிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும்,
எரிவாயு விலை உயர்வை கண்டித்து கஜகஸ்தானில் மக்கள் புரட்சி வெடித்தது. கட்டுக்கடங்காத இந்த போராட்டத்தின் விளைவாக அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் வளங்களை
இஸ்ரேல் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் இரு விமானிகள் பலியாயினர். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் கடற்கரை நகரமான ஹைபா அருகே நேற்று முன்தினம் கடற்படை ஹெலிகாப்டரில் விமானிகள் பயிற்சியில்
கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றின் சமையலறைக்கு பின்புறமாக, விறகு அடுப்புகளைக் கொண்டு சமையல் செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னணி ஹோட்டல்களில் ஒன்றான குறித்த ஹோட்டலில், விறகுகளைக் கொண்டே சமைக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது
இன்றைய (ஜன.,05) காலை நிலவரப்படி, உலகில் 29.54 கோடி பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 54.72 லட்சம் பேர் கோவிட்டால் உயிரிழந்துள்ளனர். உலகில் 25.60 கோடி பேர் கோவிட்
பாகிஸ்தானுக்கு அணுகுண்டு தயாரிக்க உதவிய வெளிநாட்டு நிறுவனங்கள் மீது இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாத்’ வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த 1981ல் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் சுர்


